சிவசேனா உடன் கூட்டணியா ?: சரத் பவாரின் பேச்சால் சர்ச்சை
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்படுகிறதா ? என தேசியவாத காங்கிரஸ்…
மஹாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்து வரும் நிலையில், கூட்டணி குறித்து பேச்சு நடத்தப்படுகிறதா ? என தேசியவாத காங்கிரஸ்…
மதுரை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மேலவளவு கொலை குற்றவாளிகளை, முன்கூட்டியே தமிழகஅரசு விடுவித்தது ஏன், அவர்கள் சமூகத்துக்கு முக்கியமானவர்களா? மதுரை உயர்நீதி மன்றம் காட்டமாக கேள்வி…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
டெல்லி: 370வது சட்டப்பிரிவு நீக்கத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்கள் ஜனநாயக கட்சி எம்பிக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜம்முகாஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த…
சென்னை: நாட்டின் பிரசித்தி பெற்ற ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடியில் முதலாண்டு படித்து வந்த கேரள மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக, ஐஐடி பேராசிரியர்கள்…
பெங்களூரு கர்நாடக மாநில இடைத்தேர்தலில் அத்தானி மற்றும் கோகாக் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின்14 சட்டப்பேரவை…
கொழும்பு: இலங்கை அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று அவர் நாட்டின் 7வது அதிபராக பதவி…
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுக்கள் பதிவு…
டெல்லி: 2011ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் சதம் அடிக்காமல் போனதற்கு தோனி காரணம் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியானது கபில்தேவ்…