Month: November 2019

உள்ளாட்சித் தேர்தல்: விருப்பமனு வழங்கப்படும் தேதிகளை அறிவித்தது தமிழக காங்கிரஸ் கட்சி

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் இறுதியில் நடைபெற இருப்பதால், தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு வழங்கப்படும் தேதிகளை தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. அதன்படி,…

இந்திரா காந்தி பிறந்தநாள்: பிரனாப் முகர்ஜி, சோனியா, மன்மோகன் உள்பட தலைவர்கள் மரியாதை

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத் தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்…

சபரிமலை கோவிலில் ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம்

சபரிமலை சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒரே நாளில் ரூ.3.32 கோடி வருமானம் வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு மாதப் பிறப்பும் 4 அல்லது ஐந்து…

புதிய மாவட்டங்களின் தொகுதி வரையறைக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் : திமுக வாதம்

டில்லி தற்போது தமிழகத்தில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குத் தொகுதி வரையறை முடிந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு…

பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறிய ஆம் ஆத்மி உறுப்பினரிடம் மத்திய அமைச்சர் பாய்ச்சல்

டில்லி ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் மக்களவையில் பொருளாதார வீழ்ச்சி குறித்துப் பேசியதற்கு மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் பதில் அளித்தார். நேற்று நாடாளுமன்ற…

உலகில் அதிக அளவில் பிளாஸ்டிக் மூலம் மாசு உண்டாக்கும் கோகா கோலா

வாஷிங்டன் உலகெங்கும் உள்ள நாடுகளில் பிளாஸ்டிக் மூலம் அதிக அளவில் மாசு உண்டாக்கும் நிறுவனம் கோகா கோலா என மீண்டும் தெரிய வந்துள்ளது. பிளாஸ்டிக் என்பது சுற்றுச்…

அமெரிக்காவில் கல்வி – சீனாவுக்கு அடுத்து இரண்டாமிடம் பிடித்த இந்தியா!

நியூயார்க்: அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணாக்கர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் பிடித்துள்ளது என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்தாண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமான இந்திய…

இந்தூர் கல்லூரி மாணவியின் வித்தியாசமான சமூக சேவை..!

இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, சாலைப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை தன்னார்வ முறையில், பலரையும் கவரும் விதத்தில் செய்துவருகிறார். இந்தூர்…

தமிழகத்தின் புதிய தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய தகவல்…

35 வயதான அசாம் யானை “ஒசாமா-பின்-லேடன்“ உயிரிழப்பு!

குவாஹாத்தி: வனத்துறையினரால் சமீபத்தில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு முரட்டு காட்டு யானை அடைபட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். “விலங்கு நன்றாக இருந்தது, ஆனால் இன்று (17ம்…