Month: November 2019

அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம்! சன்னி வக்பு வாரியம்

டெல்லி: அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய மாட்டோம் என்றும், முஸ்லிம் சட்டவாரிய முடிவில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும்…

சிதம்பரம் ஜாமின் மனு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஐஎன்எக்ஸ்…

சிறந்த அரசு நிறுவனங்களை விற்க முயலும் பாஜக : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டில்லி ஏர் இந்தியா மற்றும் பாரத பெட்ரோலியம் நிறுவனங்களை விற்கப்போவதாக நிதி அமைச்சர் அறிவித்ததற்குக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு விமான…

மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தலா? முதல்வர் விளக்கம் அளிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், “மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்” குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை முதலமைச்சர் எடப்பாடி…

சிறுபான்மையினருக்கான ஹஜ், ஜெருசெலம் செல்லும் மானியம்! ஆந்திர அரசு உயர்த்தி அறிவிப்பு

ஹைதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ்ஆர் ஜெகன் மோகன் ரெட்டி, கிறிஸ்துவ, முஸ்லீம் யாத்ரீகர்களுக்கான மானியத்தை உயர்த்தி உள்ளார். கடந்த அக்டோபர் 30ம் தேதி இது தொடர்பாக அமைச்சரவை…

மேற்கு வங்க முதல்வரைக் கடுமையாக விமர்சிக்கும் இஸ்லாமியத் தலைவர்

ஐதராபாத் சிறுபான்மையினர் வாக்குகள் வேறு கட்சிக்குப் போய்விடுமோ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பயப்படுவதாக ஏஐஎம்ஐஎம் கட்சி தெரிவித்துள்ளது. சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த…

மேயர் பதவிக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கவில்லை! ஓபிஎஸ்

சென்னை: நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், மாநகராட்சி மற்றும் நகராட்சித்தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய துணைமுதல்வர் ஓபிஎஸ்,…

கடலூரில் ராமசாமி படையாச்சியார் சிலை, மணிமண்டபம்! 25ந்தேதி திறந்து வைக்கிறார் முதல்வர் எடப்பாடி

சென்னை: வரும் 25ம் தேதி கடலூரில் ராமசாமி படையாச்சியார் சிலை, மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று திறந்து வைக்கிறார். இதற்கான அழைப்பிதழை அமைச்சர்கள்…

மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆலோசனை

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த கமல்ஹாசனுக்கு…

சட்டவிரோதமாகக் குடிபுகுந்த 145 இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய அமெரிக்கா

டில்லி சட்டவிரோதமாகக் குடி புகுந்த 145 இந்தியர்கள் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அமெரிக்க நாட்டில் குடிபுகுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு குடிபுகுவோரை…