Month: November 2019

ரஜினி சொன்ன அதிசயம், அற்புதம் நிகழ்ந்துவிட்டது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: ரஜினி சொன்ன அதிசயம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு நிகழ்ந்து விட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

மகதாயி ஆறு பிரச்னைக்கு தீர்வு காணாதது வெட்கக்கேடானது: முதலமைச்சர் எடியூரப்பாவை சாடும் டி.கே. சிவகுமார்

ஹூப்ளி: மகதாயி ஆறு விவகாரத்தை தீர்க்கமுடியாத முதலமைச்சர் எடியூரப்பா வெட்கப்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான டி.கே. சிவகுமார் விமர்சித்து இருக்கிறார். ஹூப்ளியில் அவர்…

அதிமுக கொடிக்கம்பமே அங்கு இல்லை: இளம்பெண் அனுராதா வழக்கில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: கோவையில் இளம்பெண் அனுராதா விபத்துக்குள்ளான இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் ஏதும் இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி…

தலைநகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எளிய சாதனத்தைக் கண்டுபிடித்த தமிழர்!

சிவகாசி: புது தில்லியின் அதிகரித்து வரும் மாசு அளவு சிவகாசியில் பட்டாசுத் தொழிலை மோசமாக பாதித்துள்ளது. ஆனால், அதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் தலைநகரத்தின் மாசுபாட்டை ஓரளவிற்கு…

ஈக்குவடார் நாட்டில் பதுங்கி இருக்கும் நித்யானந்தா? மறுக்கும் கர்நாடகா போலீஸ்

அகமதாபாத்: தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் நித்யானந்தா ஈக்குவடார் நாட்டில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் சாமி நித்யானந்தா. பெங்களூரு அருகே…

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே! ஆச்சர்ய அறிவிப்பு வெளியிட்ட சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்பார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறி இருக்கிறார். பாஜக, சிவசேனா அதிக…

ஈடன் கார்டன்ஸ் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்து இணையத்தை வென்ற சவுரவ் கங்குலி!

புதுடில்லி: பகல் / இரவு டெஸ்ட் போட்டியை நிஜமாக்கியதற்காக கொல்கத்தா மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார் சவுரவ் கங்குலி. போட்டி நடந்து கொண்டிருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில்…

உரிய ஆவணங்கள் இல்லை! மத்திய அரசின் நிதியை இழக்கப்போகும் 1.3 கோடி உ.பி. விவசாயிகள்?

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றேகால் கோடி விவசாயிகள் மத்திய அரசின் நிதியை பெறமுடியாமல் போகும் நிலை உருவாகி இருக்கிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற…

ஐஐடி மாணவி பாத்திமா விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்திருக்கிறது. சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி பாத்திமா…