Month: November 2019

தமிழ்நாட்டில் எவனுக்காவது எந்த பிரச்சனைனாலும் என்னைத்தான் தேடுவானுங்க! நித்யானந்தா நக்கல் வீடியோ….

சென்னை: குழந்தைகள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, நக்கல் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் எவனுக்காவது எந்த பிரச்சனைனாலும் என்னைத்தான் தேடுவானுங்க! என்று…

சஞ்சு சாம்ஸன் டிவிட்டரில் பதிவிட்ட ஸ்மைலி; கொதித்தெழுந்த ரசிகர்கள்!

புதுடில்லி: சஞ்சு சாம்ஸன் கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட சர்வதேச டி20 அணியில் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் ஒரு ஸ்மைலியை பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தேர்வுக் குழுவின்…

சென்னையில் நாளை அதிமுக பொதுக்குழு! மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுமா?

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சுமார் 5ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…

தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்பு: எடப்பாடி, ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: மகாராஷ்டிர மாநில முதல்வராகப் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் பதவி ஏற்றுள்ள நிலையில், அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்…

ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் தாக்குதல்! சிவசேனாவை உடைக்க முயற்சித்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம்! உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது, ஜனநாயகத்தின் மீதான சர்ஜிகல் தாக்குதல் என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே…

மகாராஷ்டிராவில் அதிகாலையிலேயே குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக பாஜக, அஜித்பவார் இணைந்து ஆட்சி அமைத்துள்ள நிலையில், முன்னதாக இன்று அதிகாலையிலேயே குடியரசுத் தலைவர் விலக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பல்வேறு…

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தேவையான ஆதரவு எங்களிடம் உள்ளது! சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் திடீரென ஆட்சி அமைந்துள்ள நிலையில், தங்களிடம் ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இருப்பதாக,…

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது! மகாராஷ்டிரா அரசியல் குறித்து மு.க.ஸ்டாலின் காட்டம்

சென்னை: இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது என்று, மகாராஷ்டிரா அரசியல் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்து உள்ளார். 288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு! சிவசேனா, என்சிபி முடிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், இன்று காலை திடீர் திருப்பமாக, பாஜக, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், மாநில கவர்னரின் செயல்குறித்து, உச்சநீதி மன்றத்தை…

‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளது!’ மகாராஷ்டிரா அரசு குறித்து பீட்டர்அல்போன்ஸ்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அரசு பதவி ஏற்றுள்ள நிலையில், ‘நாடாளுமன்ற ஜனநாயத்தின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது’ தமிழக காங்கிரஸ்…