தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டது! ஓஎன்ஜிசி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக ஓஎன்ஜிசி அறிவித்து உள்ளது. இதை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
சென்னை: தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக ஓஎன்ஜிசி அறிவித்து உள்ளது. இதை காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
ஶ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் கார்டோசாட்-3 செயற்கைக் கோள் திட்டமிட்டபடி இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. முன்னதாக நேற்று காலை 7.28 மணிக்கு கவுன்டவுன் தொடங்கிய நிலையில், இன்று வெற்றிகரமாக விண்ணில்…
மும்பை தற்போது நடைபெற்று வரும் மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் வரிசையில் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் அமர்ந்துள்ளார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும்…
திரானா: அல்பேனியாவை தாக்கிய மிக சக்திவாய்ந்த பூகம்பம் 26ம் தேதி அதிகாலையில் தலைநகர் திரானாவையும் அருகிலுள்ள துறைமுக நகரமான டூரஸையும் உலுக்கியது, இதனால் குறைந்தது இரண்டு கட்டிடங்கள்…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
மும்பை மகாராஷ்டிர முதல்வராக பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க இன்று மாலை பெரும்பான்மையை…
டில்லி இந்தியச் சட்டத்துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் பல வழக்குகளை எளிதில் தீர்க்க முடியும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு என்றால்…
மும்பை சிவசேனா தலைமையிலான கூட்டணிக்கு ஆட்சி அமைக்க வருமாறு மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடிதம் அனுப்பி உள்ளார் மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்…
ஸ்ரீஹரிகோட்டா: ராணுவத்திற்கு உதவும் வகையிலான செயற்கைக் கோள் இன்று (நவம்பர் 27) காலையில், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அதன் பெயர் கார்டோசாட் – 3. இந்த செயற்கைக்கோள்…
சென்னை: இந்தியக் கடல்சார் பல்கலையின் மாணாக்கர் சேர்க்கை விதிகளில் மாற்றம் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கூறப்படுவதாவது; சென்னை செம்மஞ்சேரியில் செயல்பட்டு வருகிறது இந்திய…