ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா இடத்தில் வருகிறது புதிய நிறுவனம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
டெல்லி: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை பின்லாந்து நிறுவனம் வாங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. செல்போன் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது நோக்கியா…