Month: November 2019

ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா இடத்தில் வருகிறது புதிய நிறுவனம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு

டெல்லி: ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை பின்லாந்து நிறுவனம் வாங்கியுள்ளதால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது. செல்போன் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது நோக்கியா…

பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சிற்கு தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம்…!

‘கருத்துக்களை பதிவுசெய்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே . பாக்யராஜ் பேசும்போது : ஒரு பெண்ணுக்குத் தந்தை பாதுகாப்பிற்காகத்தான் போன் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் பெண்கள்…

“எடப்பாடி அரசுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?”! ஸ்டாலின் காட்டம்

சென்னை: “எடப்பாடி அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம் என…

2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில்பாதைகளும் மின்மயமாக்கப்படும்! தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தகவல்

நெல்லை: தமிழகத்தில் வரும் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில்பாதைகளையும் மின்மயக்கும் பணி நிறை வடையும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்து…

தேனியில் 1360 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு! ஓபிஎஸ் பங்கேற்பு!

தேனி: தேனியில் இன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி துணைமுதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், பங்குபெற்ற 1,360 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கி வாழ்த்தினார். தேனி…

மகாராஷ்டிரா அரசியல்: உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: மகாராஷ்டிரா மாநில முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மற்றும் அவருக்கு ஆதரவு கொடுத்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்…

அல்பேனியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு: உதவிக்கரம் நீட்டிய ஐரோப்பிய நாடுகள்

திரானா: அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. அல்பேனியா நாட்டின் மேற்கு பகுதியான டுராசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர்…

காய்கறி விற்பனை செய்து வரும் 3முறை வெற்றிபெற்ற முன்னாள் எம்எல்ஏ மனைவி! எங்கே தெரியுமா?

ராஞ்சி: மாநிலத்தில் 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த, சட்டமன்ற உறுப்பினரின் மனைவி சாதாரண கூலித் தொழிலாளி போல உள்ளூர் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வருகிறார்.…

ஏர் இந்தியா தனியார் மயமாக்கல் தோல்வி அடைந்தால் முழுவதுமாக மூடப்படும் : மத்திய அமைச்சர்

டில்லி தனியார் மயமாக்கும் திட்டம் தோல்வி அடைந்தால் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக மூடப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்திய அரசு…

டெல்லியில் சிவசேனா ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை..! சர்ப்ரைஸ் தந்த சஞ்சய் ராவுத்

மும்பை: நாளையே டெல்லியில் சிவசேனா ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அக்கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவுத் கூறி இருக்கிறார். மகாராஷ்டிராவில், பெரும்பான்மையை நிரூபிக்காமல் முதலமைச்சர் தேவேந்திர…