Month: November 2019

விரைவில் அயோத்தி வழக்கு தீர்ப்பு எதிரொலி: தலைமை செயலகத்திற்கு உள்ளே வாகனங்கள் நிறுத்த தடை!

சென்னை: நாடே எதிர்பார்க்கும் அயோத்தி சர்ச்சைக்குரிய வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்திற்கு உள்ளே வாகனங்கள் காவல்துறை தடை…

ராகேஷ் அஸ்தானா வழக்கு : உண்மை கண்டறியும் சோதனை தெரிவிப்பது என்ன?

டில்லி சிபிஐ முன்னாள் இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது தொடரப்பட்ட லஞ்ச வழக்கில் நடந்த உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆம் வருடம்…

எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கதி அந்தோ பரிதாபம்! இடைத்தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதி மன்றம் மறுப்பு

டெல்லி: எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பறிபோய் உள்ளது. இடைத்தேர்தலை தள்ளி வைக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட…

சிங்கப்பூரில் தொழில்அதிபர்களுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை!

புதுச்சேரி: மாநிலத்துக்கு தொழில்வளத்தை பெருக்கும் நோக்கில் முதல்வர் நாராயணசாமி சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, சிங்கப்பூர் தொழில் அதிபர்களுடன் புதுவை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக ஆலோசனை…

ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிப்பு தாமதம் : தொடரும் பணத் தட்டுப்பாடு

டில்லி பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகியும் அதன் விளைவான பணத் தட்டுப்பாடு இன்னும் தொடர்வதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2016 ஆம் வருடம்…

எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி! ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: எனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி செய்கிறது. அதில் நான் சிக்க மாட்டேன் என்று, கட்சி அறிவிப்பதாக கடந்த ஆண்டுகளாக கூறி ரசிகர்களை ஏமாற்றி வரும்…

ஐடி துறையில் பணியிழப்பை தவிருங்கள்! கனெக்ட் 2019 நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

சென்னை: ஐடி துறையில் பணியிழப்பு வேண்டாம் என்று கனெக்ட் 2019 என்று 2நாள் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் தொழில்நுட்ப…

முதல்வர் பதவி வழங்குவதாக இருந்தால் மட்டும் எங்களை அழைக்கவும் : சிவசேனா திட்டவட்டம்

மும்பை தாம் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை எனவும் பாஜக வாக்களித்தபடி முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு வழங்க வேண்டும் எனவும் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.…

நீட் ஆள்மாறாட்டம்: சென்னையைத் தவிர கொச்சியில் இருந்தும் புகார் வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

சென்னை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக சென்னைத்தவிர கொச்சியில் இருந்தும் ஒரு புகார் வந்துள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தமிழக…

ரூ.2000 நோட்டைச் செல்லாததாக்க வேண்டும் : முன்னாள் நிதிச் செயலர் பரிந்துரை

டில்லி அதிக மதிப்புள்ள நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 3 வருடங்கள் ஆன நிலையில் புதிய ரூ.2000 நோட்டுக்களைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் நிதிச்…