Month: November 2019

நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரி ;நீதிமன்றத்தில் முறையிட திட்டம்…!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தேர்தல் முடிவும் அறிவிக்கப்படுமால் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக கீதா என்பவரை…

‘தந்தி’ தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள திமுகவினருக்கு தடை! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: ‘தந்தி’ தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என திமுகவினருக்கு , திமுக தலைமை தடை விதித்து உள்ளது. தினசரி அரசியல் நிகழ்ச்சிகள் குறித்து, ஊடகங்களில் விவாதங்கள்…

மோடியை விமர்சித்த எழுத்தாளர் ஆதிஷ் தசீர் குடியுரிமையை ரத்து செய்த மத்திய அரசு

டில்லி எழுத்தாளர் ஆதிஷ் தசீருக்கு அளிக்கப்பட்டிருந்த இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகன் என்னும் குடியுரிமை அந்தஸ்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. பிரபல எழுத்தாளரான ஆதிஷ் தசீர்…

அத்வானி பிறந்தநாள்: பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து மரியாதை

டெல்லி, பாஜக மூத்த தலைவரான அத்வானிக்கு இன்று 92-வது பிறந்தநாள். இதையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பாரதியஜனதா கட்சியின்…

ராஜ்கமல் அலுவலகத்தில் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா….!

சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து…

சபரிமலை 18 படிகளின் தத்துவங்கள் – பகுதி 1

சபரிமலை 18 படிகளின் தத்துவங்கள் – பகுதி 1 சபரிமலையில் உள்ள 18 படிகளின் தத்துவங்கள் குறித்த என் ஐயப்பன் ஏழைபங்காளன் முகநூல் பக்க பதிவு முதல்…

தனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி என்ற ரஜினி, ஒரு மணி நேரத்தில் ‘பல்டி’! இடைப்பட்ட நேரத்தில் நடைபெற்றது என்ன?

சென்னை: தனக்கு காவிச்சாயம் பூச பாஜக முயற்சி செய்கிறது என்று குற்றம் சாட்டிய, நடிகர் ரஜினிகாந்த், அடுத்த ஒருமணி நேரம் கழித்து மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது…

நாட்டின் வருவாய் கடன் செலுத்துவதில் செலவழிக்கப்படுகிறது :  முன்னாள் நிதிச் செயலர்

டில்லி நாட்டின் வருவாயில் பெரும் பங்கு கடனை திருப்பி செலுத்துவதில் செலவழிக்கப்படுவதாக முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார். முன்னாள் நிதிச் செயலராக பணிபுரிந்த…

சேலம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.200-க்கு பதில் ரூ.500! பொதுமக்கள் வியப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது, ரூ.200-க்கு பதில் ரூ.500 வந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர்…

ஜேப்பியார் கல்விக்குழுமங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை…!

சென்னை: பிரபல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை…