Month: November 2019

குருசுவாமி என்பவர் எப்படிப்பட்ட குணங்களை உடையவராய் இருக்க வேண்டும்?

குருவே சரணம். குருசுவாமி என்பவர் எப்படிப்பட்ட குணங்களை உடையவராய் இருக்க வேண்டும்? என் ஐயப்பன் ஏழைப்பங்காளன் – முகநூல் பக்க பதிவு என் குருநாதர் அடியேனுக்கு உபதேசித்தவைகளில்…

4 தென்மாநிலங்களில் மருத்துவ சாதனப் பூங்காக்கள் அமைக்க அனுமதித்த மத்திய அரசு!

புதுடெல்லி: இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட மொத்தம் 4 மாநிலங்களில், மருத்துவ சாதனப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மேக் இன் இந்தியா திட்டத்தை…

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் – வெள்ளி வென்றார் இந்தியாவின் சவுரப் செளத்ரி!

தோகா: ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதலில், இந்திய வீரர் சவுரப் செளத்ரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல்…

திடீர் உடல்நலக் குறைபாடு – மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர்

மும்பை: புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு தற்போது வயது…

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்!

புதுடெல்லி: இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நவம்பர் 13ம் தேதி இந்தியா வரவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் பட்டத்து…

துப்பாக்கிச் சுடுதல் – டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மேலும் 3 இந்தியர்கள் தகுதி!

தோஹா: தோஹாவில் நடந்த 14 ஆவது ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் போட்டியில், வெண்கலத்துடன் இந்தியாவின் 13வது ஒலிம்பிக் ஒதுக்கீட்டை டீனேஜர்…

கேபிஎல் ஊழலில் தொடர்புள்ள புக்கி கைது செய்யப்பட்டுள்ளாரா?

பெங்களூரு: கர்நாடக பிரீமியர் லீக்கில் (கே.பி.எல்) நடந்த ஊழல் மோசடி தொடர்பாக கர்நாடக காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவால் சன்யாம் என்ற புக்கி கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி தொடர்பான…

உலக பாரா தடகளப் போட்டி – சுந்தர் சிங் குர்ஜாருக்கு ஈட்டி எறிதலில் 2வது தங்கம்

துபாய்: உலக பாரா தடகளப் போட்டியின் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் தங்கம் வென்றுள்ளார். இவர் இதில் தங்கம் வெல்வது இது இரண்டாவது…

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது 69 வயதாகும்…