Month: October 2019

இந்தியாவில் 41% பால் தரமற்றவை ! உணவு பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

டில்லி: இந்தியாவில் 41 சதவீத பால் தரமற்று விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு ஆணையம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களின்…

உத்திரப் பிரதேச கல்லூரிகளில் மொபைல் தடை கிடையாது : துணை முதல்வர் அறிவிப்பு

லக்னோ உத்திரப்பிரதேச மாநில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மொபைல் போன் தடை செய்யப்பட்டதாக வந்த செய்திகளைத் தவறானது எனத் துணை முதல்வர் தினேஷ் சர்மா மறுத்துள்ளார். உத்தரப்…

பணத்திற்காக கணவரை விற்ற மனைவி: கர்நாடகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலத்தில் பணத்திற்காக வேறொறு பெண்ணுக்கு தனது கணவரை, மனைவி ஒருவர் விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் திருமணமான தம்பதியர்…

இடஒதுக்கீட்டு போராளியை தியாகியாக்கியவர் கலைஞர்! விக்கிரவாண்டியில் விஷ்ணுபிரசாத் பேச்சு

விக்கிரவாண்டி: வன்னிய மக்களின் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிநீத்த இடஒதுக்கீட்டு போராளியை தியாகியாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து பேசிய…

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 17ம் தேதி…

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பு! நாங்குனேரி தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி தகவல்

நாங்குனேரி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக நாங்குனேரி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல் வரும்…

மதுரை மீனாட்சி அம்மனுக்கு 11 லட்சம் மதிப்பில் ஒட்டியாணம் வழங்கிய தொழிலதிபர்கள்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரூ. 11 லட்சம் மதிப்பிலான வைர ஒட்டியாணத்தை சென்னையை சேர்ந்த தொழிலதிபர்கள் கூட்டாக வழங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் முக்கியமான…

நாங்குநேரி, விக்கிரவாண்டியின் பிரச்சாரம் இன்றுடன் ஓய்வு: தீவிரம் காட்டும் திமுக, அதிமுக

தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுவையின் காமராஜ் நகர் தொகுதிக்கும் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்றுடன் பிரச்சாரங்கள் முடிவுக்கு வர உள்ளன.…

கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி மருத்துவர் 4வது முறையாக கைது

திருவண்ணாமலையில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததாக கைதாகி, ஜாமினில் வந்த போலி மருத்துவர் ஒருவர், மீண்டும் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலைச்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 76.09, டீசல் ரூ. 69.96க்கு விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24 மணி…