Month: October 2019

காங்கிரஸால் தான் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமானது என்பதை மக்களிடம் கூறுங்கள்: மோடிக்கு கபில் சிபல் வலியுறுத்தல்

காங்கிரஸ் ஆட்சியால் தான் கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதி, வங்கதேசமாக பிரிந்து தனி நாடானது என்பதை பிரதமா் நரேந்திர மோடி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டுமென காங்கிரஸ்…

ராம்ராஜ் காட்டன் உரிமையாளருக்கு மகுடம் விருது: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வழங்கினார்

திருப்பூா் ராம்ராஜ் காட்டன் உரிமையாளா் கே.ஆா் நாகராஜனுக்கு சிறந்த தொழிலதிபருக்கான மகுடம் விருதை, தெலங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வழங்கினாா். தனியாா் தமிழ் செய்தித் தொலைகாட்சி…

திருச்செந்தூரில் 28ம் தேதி தொடங்கும் சஷ்டி விழா: பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வரும் 28ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கவுள்ளதை தொடர்ந்து, விரதம் இருக்கும் பக்தர்களுக்காக தற்காலிக பந்தல் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று…

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

விடுமுறை நாள் என்பதால் விலைமாற்றம் ஏதுமின்றி சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.09 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும்…

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவிலேயே உள்ளது: ப.சிதம்பரம் தாக்கு

பசு மீதான மத்திய அரசின் அன்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். INX மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார்…

புதுவை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்: என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி

புதுவை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக எதிா்கட்சித் தலைவரும், என்.ஆா் காங்கிரஸ் தலைவருமான என் ரங்கசாமி தெரிவித்துள்ளாா். புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதியில் போட்டியிடும் என்.ஆா் காங்கிரஸ்…

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் ஓய்ந்தது பிரச்சாரம்: திங்கட்கிழமை வாக்குப்பதிவு

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி, புதுவையின் காமராஜ் நகர் தொகுதிகளில் கடும் போட்டிக்கு இடையே பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுவையின்…

தமிழகத்தினுள் இருள் பரப்பிய மின்வெட்டை நீக்கிய அரசு நீடிக்க வாக்களியுங்கள்: நாங்குநேரி & விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு அதிமுக வேண்டுகோள்

தமிழகத்தினுள் இருள் பரப்பிய மின்வெட்டை நீக்கிய அதிமுக அரசு நீடிக்க இரட்டை இலைக்கு வாக்களிக்கும் படி அதிமுக தரப்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்…

இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்: மக்களுக்கு இரா.முத்தரசன் வேண்டுகோள்

விக்கிரவாண்டி – நான்குனேரி தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

7 பேர் விடுதலை தொடர்பாக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுக: அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக உள்ள 7 பேரின் விடுதலை குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள்…