Month: October 2019

விஜய் ஹசாரே டிராபி – அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ்நாடு அணி!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. சத்தீஷ்கர்…

சீனாவின் இறுதிப் போர் – வறுமைக்கெதிராக!

சீனா: வறுமைக்கெதிராக சீனா தீவிரத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 1978-2017 வரையில் 740 மில்லியன் கிராமப்புற மக்களை அதிக வறுமை நிலையிலிருந்து விடுவித்து உயர்த்தியிருக்கிறதென்று அந்நாட்டு…

வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் திடீர் போர்க்கொடி; இந்தியாவுடனான போட்டிகள் ரத்தா?

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த வீரர்களும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், தாம் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வரையிலும போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லையென உறுதியாகக்…

செயல்திறனை அதிகரிக்க ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுக்கிறதா ரயில்வே வாரியம்?

புதுடெல்லி: செயல்திறனை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, இந்திய ரயில்வே வாரியம், தனது குழுவினுடைய ஊழியர்களின் பலத்தை 200 முதல் 150 வரை குறைக்க முடிவு செய்துள்ளது என்று…

பிரிட்டிஷ் சகாப்த இந்திய தண்டனைச் சட்டம் விரைவில் மாற்றமா..?

ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தை (IPC) மாற்றியமைக்க உள்துறை அமைச்சகம் தயாராக உள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 1860ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தை…

அமீரகத்தின் லூவ்ரு அருங்காட்சியகத்தை அலங்கரிக்கவுள்ள உலகின் பழமையான முத்து..!

அபுதாபி: உலகின் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும் 8,000 ஆண்டுகள் பழமையான முத்து, அபுதாபியில் உள்ள லூவ்ரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

அக்டோபர் 28ம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு !

வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 28ம் தேதியையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…

ஒரே நாளில் தென்னாப்பிரிக்காவின் 16 விக்கெட்டுகளைப் பந்தாடிய இந்தியா!

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா வெற்றியின் விளிம்பில் நின்று கொண்டுள்ளது. இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கு இன்னும் 2 தென்னாப்பிரிக்க விக்கெட்டுகளே தேவை. இந்தியா…

3 பிரிவுகளின் கீழ் தேர்தல் வழக்கு பதிவு: சாலையில் செல்லக்கூட உரிமையில்லையா? வசந்தகுமார் ஆவேசம்

நெல்லை: இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் விதிமுறைகளே மீறி நுழைய முயன்றதாக, காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…