Month: October 2019

பிரதமர் மோடி என்னிடம் சொன்ன ஜோக்? சந்திப்பை விளக்கும் அபிஜித் பானர்ஜி

டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்லுமாறு ஊடகங்கள் உங்களை தூண்டி வருவதாக பிரதமர் மோடி தம்மிடம் நகைச்சுவையாக கூறினார் என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித்…

தமிழகத்தில் உள்ள டோல் பிளாசாவில் தமிழர்களுக்கு பணி! திமுக எம்.பிக்கு மத்திய அமைச்சர் உறுதி

சென்னை: தமிழகத்தில் உள்ள டோல் பிளாசாவில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கேட்டு சிதம்பரம் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறையும் கைது செய்துள்ள நிலையில், அந்த வழக்கில் ஜாமின் கேட்டு சிதம்பரம் தரப்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில்…

நவம்பர் 24ந்தேதி சிவில் நீதிபதிகள் தேர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: நவம்பர் 24ந்தேதி சிவில் நீதிபதிகள் தேர்வு நடைபெறும் என்று தமிழக பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சிவில்…

ஆம்னி பேருந்துக்களின் கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்துக: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்

ஆம்னி பேருந்துக்களின் கட்டணக் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி அரசுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

பிகில் படத்தில் இந்துமதம் அவமதிப்பா? விஜய்யை சீண்டும் சங்பரிவார அமைப்புகள்

சென்னை: விஜய் நடித்து வரும் 25ந்தேதி வெளியாக உள்ள பிகில் படத்தில் இந்துமதம் அவமதிக்கப்பட்டுள்ளதாக, சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்கள் விஜய்யை சீண்டி மதரீதியிலாக விமர்சித்து வருகின்றனர். நடிகர்…

மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகாத நிர்மலா தேவி: நீதிபதி எச்சரிக்கை

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி இன்று ஆஜராகாத காரணத்தால், வழக்கின் விசாரணையை 18ம் தேதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா…

தமிழகத்தில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு

தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி…

நில அபகரிப்பு வழக்கு: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மு.க அழகிரி ஆஜர்

தயா கல்லூரி கட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று நேரில் ஆஜரானார். மதுரை மாவட்டம்…

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் சவுரவ் கங்குலி! உறுப்பினர்கள் வாழ்த்து

மும்பை: பிசிசிஐ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சவுரவ் கங்குலி இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு பிசிசிஐ உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின்…