Month: October 2019

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியது தமிழகஅரசு

டில்லி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பபடாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி உள்ளது தமிழக…

பொய் வாக்குறுதிகளை அளித்த திமுகவுக்கு தக்க பதிலடி அளித்துள்ள மக்கள்: வானதி ஸ்ரீனிவாசன்

பொய் வாக்குறுதிகள், பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்ததற்கு தக்க பதிலை மக்கள் தற்போது திமுகவுக்கு அளித்துள்ளார்கள் என பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

துருக்கி மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் நீக்கம் : அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் புரட்சிக்காரர்களை அடக்க அந்நாட்டுக்குச் சென்ற அமெரிக்க ராணுவம்…

விக்கிரவாண்டி தோல்வி: திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, இடைத்தேர்தல் தோல்வி குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் முக்கிய…

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல்…

காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

பூஞ்ச் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள புஞ்ச் மாவட்டத்தில் ஒரு ராணுவ ஹெலிகாப்டர்…

குழந்தைகள் மருந்து சாப்பிட, குளிர்பான பாட்டில்களில் ஊற்றிக் கொடுக்கலாமா? மருத்துவர் பதில்

நெட்டிசன்: Dr.Safi முகநூல் பதிவு…. ஒரு முகநூல் நண்பர் Selva Murali நேற்று இந்த காணொலியை அனுப்பி கேட்ட கேள்வி ? அந்த காணொளி…. சார் இதுபோன்ற…

இடைத்தேர்தலில் அதிமுக பெற்றுள்ள வெற்றி பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது! கே.எஸ்.அழகிரி

சென்னை : இடைத்தேர்தலில் பெற்ற அதிமுகவின் வெற்றி, மக்களால் வழங்கப்பட்டது அல்ல, பல்வேறு உத்திகளினால் பெறப்பட்டது என்று தமிழக காங். தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு…

பிரதமர் அலுவலக நடவடிக்கைகள் நாட்டை முடக்கிவிட்டன! ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

லண்டன்: இந்திய பிரதமரின் மையமாக்கும் முடிவு என்பது நாட்டில் ஒரு முடக்குதலை உருவாக்கி இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருக்கிறார். ரிசர்வ் வங்கியின்…

அரியானா பாஜக தலைவர் சுரேஷ் பரலா ராஜினாமா

சண்டிகர் அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை பெற முடியாத சூழலில் உள்ளதால் மாநில பாஜக தலைவர் சுரேஷ் பர்லா ராஜினாமா செய்துள்ளார். கடந்த…