Month: October 2019

கோபால் கண்டாவின் ஆதரவை ஏற்கிறீர்களே? நியாயமா? அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய காங். தலைவி

டெல்லி: கோபால் கண்டா போன்ற கிரிமினலுடன் கைகோர்ப்பது பெண்கள் பாதுகாப்பு குறித்த பாஜகவின் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அமித் ஷாவுக்கு, காங்கிரசின் மகளிர் தலைவர் சுஷ்மிதா தேவ்…

ரூ. 100க்கு மீன் வாங்கியவருக்கு ரூ.20000 கிடைத்தது எப்படித் தெரியுமா?

கொடத்தூர் ரூ.100க்கு மீன் வாங்கியவரின் பையில் மீன் விற்றவரின் பணம் ரூ.20000 விழுந்துள்ளதை அடுத்து அவர் அதை மீன் வியாபாரியிடம் திருப்பி அளித்துள்ளார். கேரள மாநிலம் கொடத்தூர்…

சாவர்க்கர் நிரபராதி என்று நீதிமன்றம் சொல்லவே இல்லை! அதிரடி காட்டிய காந்தியின் கொள்ளுப்பேரன்

டெல்லி: சாவர்க்கருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டாரே தவிர, அவர் நிரபராதி என்று விடுவிக்கப்படவில்லை என்று காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி கூறியிருப்பது,…

ஜம்மு காஷ்மீரில் அதிரடி: கைதான அரசியல் தலைவர்கள் தனியார் ஓட்டலுக்கு இடம் மாற்றம்

ஸ்ரீநகர்: அரசியல் தடுப்பு காவலில் உள்ளவர்களை தனியார் ஓட்டல் ஒன்றுக்கு மாற்ற அரசு நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரை 3 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.…

மராடு விவகாரம்: குடியிருப்புவாசிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு! ஆணையிட்ட உச்ச நீதிமன்றம்

டெல்லி: மராடு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவருக்கும் தலா 24 லட்சம் ரூபாய் இழப்பீட்டை கேரள மாநில அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை…

முடிவுக்கு வருகிறது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை: கடைசி போட்டி எது? செக் வைத்த பிசிசிஐ

மும்பை: தமது பிரிவு உபசார போட்டியின் போது மட்டுமே தோனியை அணியை சேர்த்து கொள்வது பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின்…

டெங்கு கொசு உற்பத்தி: வணிக கட்டிட நிறுவனங்கள் அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார்

சென்னை: டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள் அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார்…

மீனவர்களே! கரை திரும்புங்கள்! கியார் புயல் எதிரொலியாக எச்சரிக்கை விடுத்த மீன்வளத்துறை

சென்னை: கியார் புயல் எச்சரிக்கையை அடுத்த, தமிழக மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…

முரசொலிக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால்  சட்ட நடவடிக்கை உறுதி : தமிழக முதல்வர்

சென்னை திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு சிபிஐ கைது செய்து வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், ஜாமினை ரத்து…