Month: October 2019

கடினமான பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரம்: அதிகாரிகள் திட்டம்

கடின பாறைகளை உடைக்கவும், துளையிடவும் ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2…

பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை அதிகரிப்பு

மும்பை நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக வாகன விற்பனை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.…

தமிழக வாக்காளர்கள் அறிவார்ந்தவர்கள் = நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகன்

‘நரேந்திர மோடி வளர்ச்சியின் நாயகன்’ என்ற பிரச்சாரம் எப்படியானதோ, அப்படியானதுதான் ‘தமிழக வாக்காளர்கள் அறிவார்ந்தவர்கள்’ என்ற பிரச்சாரமும். 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வெளியானதோ…

3வது முறையாக ரிக் இயந்திரம் பழுது: சுர்ஜித்தை மீட்பதில் தொடரும் தாமதம்

3வது முறையாக தற்போது மீண்டும் ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2…

தமிழகத்தில் நாளை முதல் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை…

மகாராஷ்டிர முதல்வர் பதவி கோரும் சிவசேனா : துணை முதல்வர் பதவி அளிக்கும் பாஜக

மும்பை சிவசேனா கட்சி முதல்வர் பதவி தேவை எனப் பிடிவாதம் பிடிக்கும் நிலையில் அக்கட்சிக்குத் துணை முதல்வர் பதவி அளிக்க பாஜக முன்வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை…

பாஜக சிவசேனை இடையே மோதல் உச்சக்கட்டம்: ஆளுநரை தனித்தனியே சந்திக்க முயற்சி

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனைக் கட்சியின் 50க்கு 50 அதிகாரப்பகிர்வு வேண்டுகோளால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.…

கள்ள நோட்டு அச்சடித்த 5 குஜராத் இளைஞர்கள் கைது

சூரத் கள்ள நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று வடோதராவில் அபிஷே…

இயந்திரம் மூலம் மீட்புப்பணி தொடர்ந்தால் மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும்! ஜோதிமணி எம்.பி.

திருச்சி: மாற்று வழி செய்யாமல், இயந்திரம் மூலம் மீட்புப்பணி தொடர்ந்தால், அது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி கூறி உள்ளார். அறந்தாங்கி…

மோடி சவூதி செல்ல வான்வெளிக்கு மீண்டும் அனுமதி தர மறுத்த பாகிஸ்தான்!

டெல்லி: பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா செல்லும் நிலையில், பாகிஸ்தான் வான்வெளியை பிரதமர் விமானம் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே கடந்த செப்டம்பர்…