Month: October 2019

இத்தாலி : நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு

ரோம் செலவுக் குறைப்புக்காக இத்தாலி நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது. இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற கீழவையில் 630 பேர் உள்ளனர். மேலவையில் 315 பேர்…

காற்றிலிருந்து விமானத்துக்கு எரிபொருள்: நெதர்லாந்து நிறுவனம் தீவிரம்

காற்றிலிருந்து விமானத்துக்கு எரிபொருள் தயாரிக்க சில நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. வரும் காலங்களின் எரிபொருள் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், மாசுக்களை குறைக்கும் வகையிலும், நீவன தொழில்நுட்பம்…

பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட நிதி அமைச்சகம் விரும்புகிறதா?

டில்லி நிதி நிலை நெருக்கடி காரணமாக பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவனங்களை மூட மத்திய நிதி அமைச்சகம் விரும்புவதாக…

சசிகலா சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றது உண்மையே! விசாரணைக்குழு அறிக்கை தகவல்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை விதிகளை மீறியதும், சிறைக்காவலர்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, சிறையில் இருந்து ஷாப்பிங் சென்றதும்…

மத்திய மாநில அரசுகளுக்கு பாடம் புகட்ட வெற்றியைத் தாருங்கள்! நாங்குனேரியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

நாங்குனேரி: நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும், பாடத்தை புகட்ட காங்கிரஸ்…

இந்திய நகரங்களுக்கு முன்னுதாரணம் ஆன குன்னூர் நதி சுத்திகரிப்பு

குன்னூர் குன்னூர் நகரில் ஓடும் குன்னூர் நதி சுத்திகரிக்கப்பட்டு மற்ற இந்திய நகரங்களுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகி உள்ளது. தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு…

சமூக ஆர்வலர்கள்மீது தேசத்துரோக வழக்கு பதிவு: மோடிக்கு 1.5 லட்சம் கடிதங்கள் அனுப்பிய கம்யூனிஸ்டுகள்

திருவனந்தபுரம்: நாட்டில் நடைபெறும் வன்முறை குறித்து, இயக்குனர் மணி ரத்னம் உள்பட 49 பிரபலங்கள் இணைந்து , பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தொடர்பாக, அவர்கள்மீது தேசத்துரோக…

தெலுங்கானா : டாக்சிகளில் அவசர அழைப்பு வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து வாடகைக் கார்களிலும் அவசர அழைப்பு வசதி பொருத்தப்படுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தற்போது வாடகைக்கார்களில் செல்லும் போது பயணிகளிடம் குற்றம் இழைப்பது…

பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் போலீசார் அதிரடி ரெய்டு! மொபைல்கள், கத்திகள் பறிமுதல்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரபரப்ன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவின் அறை உள்பட சிறையில் காவல்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில்…

சீன அதிபர் இந்தியா வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டில்லி: சீன அதிபர் ஜிஜின்பிங் இந்தியா வருகை தர உள்ளதை இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம்…