நிதி நிலைமை பலவீனமாக இல்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் : எல் ஐ சி அறிவிப்பு
டில்லி ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல் ஐ சியில் தற்போது நிதி நிலை சீராக உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. எல் ஐ சி என சுருக்கமாக…
டில்லி ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல் ஐ சியில் தற்போது நிதி நிலை சீராக உள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. எல் ஐ சி என சுருக்கமாக…
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, அதற்கு முந்தைய நாளான 26ந்தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 27ந்தேதி…
டில்லி: மக்களிடையே இலவச ஆசைக்காட்டி, தகவல் தொடர்பு துறையை கைவசப்படுத்திய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், தற்போது தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கி உள்ளது. இலவச அழைப்புக்கு…
பீஜிங் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆப்பிள் நிறுவன செயலி உதவி வருவதாகச் சீன அரசிதழ் குற்றம் சாட்டி உள்ளது. கடந்த 1997 ஆம் வருடம் பிரிட்டன் அரசு தனது…
நியூயார்க் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன மருந்தினால் ஒரு ஆணுக்கு மார்பகம் பெரியதாக வளர்ந்த வழக்கில் ஜூரி ஒருவர் ரூ.800 கோடி டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட…
புனே: குறிப்பிட்ட வகையான ஆடுகளம்தான் வேண்டுமென இந்திய அணி கேட்பதில்லை என்றும், எந்தவகை ஆடுகளம் வழங்கப்பட்டாலும் அதற்கேற்ப விரைவாய் மாறிக்கொள்வதே வெற்றிக்கான வழி என்றும் தெரிவித்துள்ளார் இந்தியாவின்…
புனே: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், வெளிநாட்டில் பெறப்படும் டெஸ்ட் வெற்றிக்கான புள்ளிகள் இரட்டிப்பாக வழங்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார் இந்தியக் கேப்டன் விராத் கோலி. சாம்பியன்ஷிப் தொடரின்…
புதுடெல்லி: நாட்டின் முதன்மை மற்றும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தன் கணக்கில், ரூ.76 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வராக்கடன்களை தள்ளுபடி செய்து…
நொய்டா: புரோ கபடி போட்டித் தொடரின் 7வது சீசனில், வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, கலந்துகொண்ட அணிகளிலேயே கடைசி இடம் பெற்று தமிழகம் திரும்புகிறது தமிழ்…