Month: October 2019

ராஜீவ்கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான்மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை

விக்கிவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்ல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் வேட்பாளர் ஆதரித்து ஓட்டு வேட்டையாடிய நாம் கட்சித் தலைவர் சீமான், ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில்…

கனிமொழி மீதான தமிழிசை வழக்கு: வாபஸ்குறித்து பத்திரிகைகளில் வெளியிட நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: கனிமொழி வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தொடர்ந்து வழக்கை, வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையில், வாபஸ் குறித்து பத்திரிகைகளில் வெளியிட தமிழிசைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தி…

மலேசிய எல் டி டி இ ஆதரவாளர்கள் 12 பேர் கைது : பண விவகாரம் தொடர்பு குறித்து விசாரணை

கோலாலம்பூர் மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு இதில் உள்ள பண விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட…

குருமூர்த்தி 72மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்! டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.

டில்லி: குருமூர்த்தி 72மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி டிவிட் பதிவிட வேண்டும் என்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் துக்ளக் குருமூர்த்தி டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு…

சமூக வலைதள கணக்குக்கு ஆதார் எண்: உச்சநீதி மன்றம் தள்ளுபடி

டில்லி: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரவுவதை தடுக்கும் நோக்கில், பயனர்களின் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் தொடர்ந்த…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என திமுகவின் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2016ம்…

“தமிழை ஆட்சி மொழியாக்குங்கள்!”: புத்தக வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள்!

சென்னை: “தமிழை ஆட்சிமொழியாக்குங்கள்!” என்று பிரதமர் மோடிக்கு தமிழாற்றுப்படை புத்தகத்தின் 10வது பதிப்பு வெளியீட்டு விழாவில் வைரமுத்து வேண்டுகோள் விடுத்தார். கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை 10வது பதிப்பபு…

குஜராத் : நீதிபதிகள் பதவி உயர்வு தேர்வு எழுதிய 119 நீதிபதிகளும் தோல்வி

காந்திநகர் குஜராத் மாநிலத்தில் நடந்த நீதிபதிகள் பதவி உயர்வு தேர்வு எழுதிய 119 நீதிபதிகள் மற்றும் 1372 வழக்கறிஞர்கள் அனைவரும் தேர்ச்சி பெறவில்லை. குஜராத் மாநில நீதிபதிகள்…

தமிழகஅரசின் அலட்சியம்: மீண்டும் இருளடைந்தது மாமல்லபுரம்!

சென்னை: மோடி, ஜிஜின்பிங் சந்திப்பு காரணமாக, கடந்த ஒரு வாரமாக சுத்தமாகவும், வண்ண வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த மாமல்லபுரம், தற்போது இருளடைந்து மீண்டும் பழைய நிலைக்கு மாறி…

மேற்கத்தியப் பாணி மனித உரிமை இங்கு சரிப்படாது : அமித்ஷா

டில்லி மேற்கத்திய நாடுகளின் பாணியில் இங்கு மனித உரிமையை அமல்படுத்த முடியாது என அமித்ஷா தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமை ஆணையத்தின் 26 ஆம் ஆண்டு நிறுவன…