Month: September 2019

கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி – தொடர் டிரா ஆனாலும் கோப்பை ஆஸ்திரேலியாவிடம்..!

லண்டன்: ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 135 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது இங்கிலாந்து. இதன்மூலம் கடந்த 2001ம்…

ஹரியானாவிலும் என்ஆர்சி அமல் செய்யப்படும்: முதல்வர் மனோகர் லால் கட்டார்

சண்டிகர்: தற்போது அஸ்ஸாம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என்ஆர்சி நடைமுறையானது, ஹரியானா மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநிலத்தின் பா.ஜ. முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார். அவரின் இந்தக்…

எதையோ நினைத்துச் சென்ற இம்ரான்கானுக்கு எதுவோ கிடைத்தது!

இஸ்லாமாபாத்: ஆஸாத் காஷ்மீர் எனப்படும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குச் சென்று மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கானுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ‘இம்ரான்கானே திரும்பிப் போ’…

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன்

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ…

அரசின் தவறை மறைக்க அவதிப்படுவோர் மீதே பாய்ந்த அமைச்சர்!

புதுடெல்லி: இந்திய வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், நாட்டின் வேலைவாய்ப்பின்மை சிக்கலுக்கு காரணகர்த்தாக்களாக வேலைதேடுவோர்களையே குற்றம் சாட்டும் வகையில் பேசியுள்ளார். உத்திரப்பிரதேச…

பில்லியர்ட்ஸ் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்..!

உலக பில்லியர்ட்ஸ்(150-அப்) சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மியான்மர் நாட்டில் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இத்தொடரின் ஃபைனலில் இந்தியாவின்…

ஆந்திர அரசின் அடுத்த அறிவிப்பு – கோயில், அறநிலைய நிறுவனங்களில் இடஒதுக்கீடு!

விஜயவாடா: ஆந்திரப் பிரதேசத்திலுள்ள அனைத்துக் கோயில்கள் மற்றும் அறநிலையத்துறை நிறுவனங்களில் உள்ள பொறுப்புகளில் 50% இடங்களை பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்,…

மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகிய அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனம்

மும்பை: அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட்(ஏஇஎல்), வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சார்பில் சட்ட உதவி வேண்டி வழங்கப்பட்ட அனைத்து கடிதங்களையும் விலக்கி வைக்க…

பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய் மக்கள் இயக்கம்

விஜய் ரசிகர்கள் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த…

வங்கி பணியாளர் தேர்வில் புறக்கணிக்கப்படுகிறதா மாநில மொழி ?

கிராமிய வங்கி பணியாளர்கள் தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி,…