Month: September 2019

இந்தி திணிப்புக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

சென்னை: மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ந்தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற…

அமமுகவே என்னுடையதுதான்! டிடிவிக்கு ஷாக் கொடுத்த புகழேந்தி!

சென்னை: டிடிவி தினகரனின் அமமுக வெளியிட்டுள்ள கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் புகழேந்தி பெயர் விடுபட்டுள்ள நிலையில், அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது, அமுமுக கட்சியே…

சிறுநீரக கல்லை நீக்கும் நெருஞ்சில்! மருத்துவர் பாலாஜி கனகசபை

நெருஞ்சில் – Tribulus terrestris இது தரையில் படர்ந்து புளிய இலை போல் 5 இதழ்கள் கொண்டதும், மஞ்சள் நிற பூவும் , முள்கனியை கொண்டதாகும். நெருஞ்சில்…

எடப்பாடியின் வெளிநாடு பயணத்தால் தமிழகத்திற்கு வரப்போகும் முதலீடு எவ்வளவு?

சென்னை: எடப்பாடியின் வெளிநாடு பயணத்தால் தமிழகத்திற்கு வரப்போகும் முதலீடு எவ்வளவு? என்ற விவரம் வெளியாகி உள்ளது. தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஜெ. பெயரில் படப்பிடிப்பு தளம்: ஆர்.கே.செல்வமணியிடம் ரூ.1 கோடி நிதி வழங்கிய எடப்பாடி

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் படப்பிடிப்புத் தளம் அமைப்பதற்காக, திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் ரூ.1 கோடி நிதி வழங்கினார் முதல்வர்…

மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு! புதிய வாகன கொள்கையை வெளியிட்ட எடப்பாடி!

சென்னை: தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவிகிதம் வரிவிலக்கு அளிக்கும் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இதுதொடர்பாக…

என்னையும் முதல்வரையும் பிரிக்க முயற்சிக்கிறீர்கள்! ஊடகத்தினர் மீது பாய்ந்த ஓபிஎஸ்

திருச்சி இன்று விமானம் மூலம் திருச்சி வந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எனக்கும் முதல்வருக்கும் நல்ல உறவு இருக்கிறது. நீங்கள்தான் பிரிக்க முயற்சிக்கிறீர்கள். அது நடக்காது என்று…

புறா மோதியதால் கோளாறு: இன்று காலை புறப்பட்டுச் சென்றது இலங்கை விமானம்!

திருச்சி: இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் புறா மோதியது காரணமாக இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. பின்னர் பழுது நீக்கப்பட்டு இன்று அதிகாலை மீண்டும் கொழும்புவுக்கு…

ரொக்கமாக பணம் எடுத்தாலும், போட்டாலும் கட்டணம்: வாடிக்கையாளரை அலற விட்டுள்ள ஐசிஐசிஐ வங்கி!

டில்லி: ஐசிஐசிஐ வங்கிக் கிளைகளில் ரொக்கமாக பணம் எடுத்தால் ரூ.125 கட்டணம், அதுபோல ரொக்கமாக பணம் செலுத்தினாலும் கட்டணம் என்று என்று ஜீரோ பேலன்ஸ் வாடிக்கையாளரை அலற…

சிக்கல் வாய்ந்த இஸ்ரேல் தேர்தல்கள் – இம்முறை தெளிவான முடிவு கிடைக்குமா?

ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் வாக்காளர்கள் மதம், இனம் மற்றும் கோட்பாடு சார்ந்து பிரிந்திருப்பதால், அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல்கள் சிக்கல் வாய்ந்ததாக உள்ளன. கடந்த ஏப்ரல் மாத தேர்தலில்…