இந்தி திணிப்புக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
சென்னை: மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ந்தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற…