Month: September 2019

2020ம் ஆண்டு ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

டில்லி: 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ‘உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில்…

விண்வெளிக்கு 2022ம் ஆண்டு வீரரை அனுப்புவோம்! பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி

இஸ்லாமாபாத்: விண்வெளிக்கு 2022ம் ஆண்டு வீரரை அனுப்புவோம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் விண்வெளி சாதனைகளைக் கண்டு விரக்தியில்…

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சு எதைக் காட்டுகிறது?

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்துக்களின் கடவுள் நம்பிக்கைக் குறித்து பேசிய பேச்சு, திராவிட கட்சிகளின் கொள்கைகளில் மாற்றம் நேர்ந்துள்ளதா? என்று சிந்தனையை எழுப்புகிறது. அறிஞர் அண்ணாவின்…

கொச்சினில் நிறுத்தப்பட்டிருந்த விமானந்தாங்கி போர்க்கப்பலில் நடந்தது என்ன?

புதுடெல்லி: கொச்சின் கப்பல்துறையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படையின் விமானந்தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் முக்கிய உபகரணங்கள் திருடப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் போர்க்கப்பலின்…

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: மகாராஷ்டிராவில் தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் தலைமறைவு!

மதுரை: நீட் தேர்வை மகாராஷ்டிராவில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர், அவர் மீதான புகார் எழுந் தநிலையில், திடீரென கல்லூரிக்கு…

அமித்ஷாவின் அடுத்த குறி பல கட்சி ஜனநாயக அமைப்பா?

புதுடெல்லி: பல கட்சி ஜனநாயகம் நாட்டில் வெற்றி பெற்றுள்ளதா? என்ற சந்தேகம் நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ளது என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, அத்தகைய ஜனநாயகம்…

தொடங்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம்: குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழித்த திமுகவினர் கைது!

வேலூர் வேலூர் அருகே உள்ள குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்த திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சேர்ந்த…

நடப்பாண்டில் தமிழகத்தில் சொத்துக்கள் பத்திரப் பதிவு வெகுவாக குறைவு!

சென்னை: நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை தமிழகத்தையும் கடுமையாக தாக்கி உள்ளது. இதன் காரணமாக, புதிய சொத்துக்களை பதிவு செய்வது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில்…

அயோத்தி வழக்கு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்குள் முடிக்க இலக்கு: உச்ச நீதிமன்றம்

டில்லி: உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெறுவதற்கு முன்பு அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்க திட்டமிட்டு உள்ளார். அதன்படி, அக்டோபர் 18-ம் தேதிக்குள்…

தென்னிந்தியாவே ஏற்காது: அமித்ஷாவின் இந்திமொழி திணிப்புக்கு ரஜினிகாந்த் கடும் எதிர்ப்பு!

சென்னை: இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். செப்டம்பர் 14-ம் தேதியான இன்று, இந்தி…