Month: September 2019

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஆனால் புகைப்படங்களின் நம்பகத்தன்மை?

புதுடெல்லி: நாட்டிலுள்ள புலிகள் கணக்கெடுப்பு செயல்பாட்டின் மூலம் புலிகளின் எண்ணிக்கை கூடியுள்ள விபரங்கள் வெளியானாலும், புலிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் பல நம்பகத்தன்மையற்றவைகளாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ரசிகர்களை உசுப்பேத்தி விடும் நடிகர் விஜய், அரசியலுக்கு வருவாரா?

சென்னை: யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வையுங்க என்று பிகில் திரைபடத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசி பரபரபரப்பை ஏற்படுத்தி…

புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்பரேட் வரி குறைப்பு : நிர்மலா சீதாராமன்

டில்லி புதியதாக தொடங்கப்படும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியைக் குறைக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று கோவாவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.…

இந்தோனேஷியாவின் புதிய சட்டம் – சுற்றுலாவை கடுமையாக பாதிக்கும்?

ஜகார்த்தா: இந்தோனேஷிய நாட்டின் புதிய சட்டத்தை மேற்கோள்காட்டி, பாலி தீவிற்கு சுற்றுலா செல்லும் ஆஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளது அந்நாட்டு அரசாங்கம். இதனால், பாலி தீவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின்…

காங்கிரஸ் உதவியுடன் வெற்றி பெற்ற அதிமுக: கேரள உள்ளாட்சி அமைப்பில் சாதனை

கேரள மாநிலம் பீர்மேடு ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்புக்கான போட்டியில், அதிமுகவை சேர்ந்ந பிரவீணா என்கிற பெண், காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றிருப்பது, அம்மாநில அரசியலில்…

மனைவியுடன் கட்சி அலுவலகத்தில் அடிதடி சண்டையிட்ட மாவட்ட  பாஜக தலைவர்

டில்லி டில்லி பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆசாத் சிங் தனது மனைவியுடன் அடிதடி சண்டை இட்டுள்ளார் டில்லி மாவட்ட பாஜக தலைவராக ஆசாத் சிங் பதவி…

மோடிக்கு மம்தாவின் அழைப்பு – ஸ்வபன்தாஸ் குப்தா கூறுவது என்ன?

புதுடெல்லி: உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்துவைக்க மேற்குவங்கத்திற்கு பிரதமர் மோடி செல்வதற்கு முன்னால் முறையான சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா…

யாரை எங்க உட்கார வைக்கனுமோ அங்க உட்கார வெச்சா எல்லாம் சரியாகும்: நடிகர் விஜய்

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்க உட்கார வைத்தீர்கள் என்றால், அனைத்தும் சரியாக இருக்கும் என்று அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் தெரிவித்துள்ள கருத்து…

தீபாவளிக்கு 21ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்! போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!

கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 10ஆயிரத்து 940 சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 21ஆயிரம் சிறப்பு பேருந்துகள்…

ஒரு தனிமனிதனின் கர்வம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைவிட பெரியது – மோடியை சாடிய மேதா பட்கர்

அகமதாபாத்: நர்மதா அணை தொடர்பான போராட்டத்தில் பல்லாண்டுகளாக ஈடுபட்டுவரும் மேதாபட்கர், ஒரு தனிமனிதனின் கர்வம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வைவிடப் பெரியது என்று பிரதமர் மோடியை சாடியுள்ளார். பிரதமர்…