Month: September 2019

பீகாரின் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையம் – துவக்கிவைத்தார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையத்தை துவக்கி வைத்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள…

புரோ கபடி தொடர் – தமிழ் தலைவாஸ் அணிக்கு 12வது தோல்வி!

ஜெய்ப்பூர்: புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பணயம் தோல்விப் பயணமாக அமைந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் தனது 12வது தோல்வியை சந்தித்தது. இந்திய அளவில்…

பராமரிப்பு பணி: நாளை சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை மாற்றம்!

சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக நாளை சென்னை மின்சார புறநகர் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரையில் இருந்து…

கூட்டணி முறிவு? கர்நாடக இடைத்தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டி!

பெங்களூரு: கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மதசார்பற்ற ஜனதா தளம் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.…

சகிப்புத்தன்மைக்கான இடம் இந்தியாவில் இப்போது இல்லை: சசிதரூர்

புனே: இந்தியாவில் தற்போது ‘கருப்பா அல்லது வெள்ளையா’ என்ற இரண்டு விஷயங்கள்தான் விருப்பத் தேர்வுகளாக உள்ளன என்றும், அவற்றுக்கு இடையில் சகிப்புத்தன்மை என்பதே கிடையாது என்றும் கூறியுள்ளார்…

கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு – மத்திய அரசின் நடவடிக்கை சரியா?

ஒரு மருத்துவரிடம் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக செல்வதாக வைத்துக்கொண்டால், அந்த மருத்துவர் பசியின்மைக்கான மாத்திரையைப் பரிந்துரை செய்தால் எவ்வளவு தவறான நடவடிக்கையோ, அப்படியானதுதான் கார்ப்பரேட்டுகளுக்கான வரி…

மத்தியப் பிரதேசம் செல்ல வேண்டிய நீதிபதி அகில் குரேஷி திரிபுரா செல்கிறார்..!

புதுடெல்லி: நீதிபதி அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்த தனது முடிவை மாற்றி, அவரை திரிபுரா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக…

மழைநீர் வடிகால் கால்வாய்களை காக்க களத்தில் இறங்கிய சென்னை மாநகராட்சி!

சென்னை: மழைநீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் சாக்கடையை இணைத்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கும் கடந்தகால உத்தரவை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது சென்னை மாநகராட்சி. இதுதொடர்பாக…

மாற்று விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் இந்திய தேர்வு கமிட்டி

இளம் விக்கெட் கீப்பராக களமிறங்கியிருக்கும் ரிஷப் பண்டிற்கு உதவும் வகையில், மாற்று ஏற்பாட்டின் அடிப்படையில், இதர 3 விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் தேர்வு கமிட்டி ஈடுபட்டிருப்பதாக…

என்னைத் தாண்டித்தான் மக்களைத் தொட முடியும் – என்ஆர்சி குறித்து மம்தா ஆவேசம்

கொல்கத்தா: மத்திய அரசு என்ஆர்சி -ஐ மேற்குவங்கத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அப்படி அவர்கள் மீறி முயன்றால், தன்னை தாண்டித்தான் மக்களைத் தொட முடியும் என்றும் ஆவேசமாக…