பீகாரின் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையம் – துவக்கிவைத்தார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையத்தை துவக்கி வைத்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள…