Month: September 2019

காவிரி ஆற்றில் இன்று இரவு 60ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு! காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து இன்று இரவு காவிரி ஆற்றில் வினாடிக்கு 60ஆயிரம் கன அடி உபரி நீர் திறந்து விடப்பட உள்ளதால், காவிரி கரையோர மக்களக்கு மாவட்ட…

நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக மறுப்பு!

மதுரை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில், மாணவர் உதித்சூர்யா சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக விருப்பம் தெரிவிக்காத நிலையில், அவரது முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த…

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் எம் பி உரிமை தீர்மானம்

சாத்தூர் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தம்மை தர்க்குறைவாக பேசியதாக விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் உரிமை தீர்மானம் கொண்டு வர உள்ளார். அதிமுக சார்பில்…

கமலாப்பழத்தின் மருத்துவப்பயன்கள்: மருத்துவர் பாலாஜி கனகசபை

கமலாப்பழம் (Citrus Aurantium). கமலாப்பழம் ஒரு கலப்பின பழம் , அதிகமான மருத்துவ குணம் கொண்ட பழமாகவும் விளங்குகிறது ஆரஞ்சு மாதிரியே விளங்கினாலும் சுளையாக கிடைப்பது கமலாப்பழமாகும்…

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைகால முன்பணம் ரூ. 10ஆயிரம்!  அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான பண்டிகைகால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள்,…

பாராளுமன்ற முடக்கத்துக்கு போரிஸ் ஜான்சன் மீது பிரிட்டன் உச்சநீதிமன்றம் கண்டனம்

லண்டன் பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கியதற்காகப் பிரதமர் போரிஸ் ஜான்சம் மீது அந்நாட்டு உச்சநீதிம்ன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் அரசு ஐரோப்பியக் கூட்டுறவு நாடுகள் அமைப்பில் இருந்து…

உங்களுக்கு எவ்வளவு தைரியம்: ஐ.நா. சபையில் உலக தலைவர்களை விளாசிய கிரேட்டா தன்பெர்க்!

பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி கிரேட்டா தன்பெர்க் உலக அரசியல்வாதிகளை கடுமையாக சாடினார். தனது ஆவேச கேள்விகளால் அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த…

ரிசர்வ் வங்கியால் பி எம் சி வங்கி முடக்கம்! வாடிக்கையாளர்கள் பீதி

மும்பை பஞ்சாப் – மகராஷ்டிரா கூட்டுறவு வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் ரிசர் வங்கி கண்காணித்து…

விரைவில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவுக்கு இவிஎம் கேட்டுள்ளது தமிழக தேர்தல் ஆணையம்!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இவிஎம் எனப்படும் (Electronic Voting Machine) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.…

வரிச்சலுகையால் நேரடி வரி வருவாயில் அரசுக்கு ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு

டில்லி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த வரிச்சலுகையால் மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயில் ரூ.2.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட உள்ளது. நிதி அமைச்சர்…