வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் எவரையும் இயக்கம் ஏற்காது: ஆர்எஸ்எஸ் தலைவர்
நாக்பூர்: அடித்துக் கொலை செய்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் எந்த ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டரையும் அமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்…
காஷ்மீரில் நிலைமை படுமோசம் – கூறுகிறார் குலாம்நபி ஆசாத்!
ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக, உச்சநீதிமன்ற அனுமதியின் பேரில் அங்கு சென்றுள்ள குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார். முன்னாள் காஷ்மீர் முதல்வரும், மூத்த…
தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்: யுவ்ராஜ் சிங்
சண்டிகர்: முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பையை வென்றவருமான மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அதைப்பற்றி பிறர் பேசுவது முறையற்றது என்று கூறியுள்ளார் முன்னாள்…
நிறுவனத்தைக் காக்குமாறு பிஎஸ்என்எல் ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்
புதுடெல்லி: கடும் நெருக்கடியில் சிக்கி தள்ளாடும் பிஎஸ்என்எல் அரசு தொலைதொடர்பு நிறுவனத்தை புனரமைத்து மீண்டும் அதை சீரான முறையில் வெற்றிகரமாக இயங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர்…
முறைகேட்டை தடுக்க முயன்ற ஐஏஎஸ் அதிகாரியை இடமாற்றம் செய்த பா.ஜ. அரசு!
பெங்களூரு: கர்நாடகாவில் தனது துறைக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ய முயன்ற நடவடிக்கைகளை தடுத்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி இடமாற்றம் செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.…
அதிகாரிகள் கெடுபிடி: பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தமிழகத்தில் பேனர் காரணமாக சுபஸ்ரீ என்ற இளம்பெண் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆங்காங்கே காணப்பட்ட பேனர்கள் அரசு…
தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டி: காயம் காரணமாக பும்ராவுக்கு ஓய்வு
விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரது முதுகில் ஏற்பட்டுள்ள சிறிய எலும்பு முறிவு காரணமாக அவருக்கு ஓய்வு…
டெல்லியில் திடீர் நில நடுக்கம்! காஷ்மீரில் சாலைகள் பிளவு – பொதுமக்கள் பீதி
டெல்லியில் இன்று மாலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. அதுபோல ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் காரணமாக சாலைகள் இரண்டாக பிளவு பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் பீதி…
உலக முதலீட்டாளர்கள் மாநாடு எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தது: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி
சென்னை: சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 22, 23ந்தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டு மூலம் தமிழகத்திற்கு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்த…