Month: August 2019

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் உத்தேசம் இல்லை! மத்தியஅரசு

டில்லி: உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான உத்தேசம் இல்லை என்று மத்திய அரசு…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன் அனுப்பிய காவல்துறை !

மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோபர் ராமானுஜருக்கு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல்…

செக் குடியரசு : 300 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்றார்

நோவ் மெஸ்டோ, செக் குடியரசு செக் குடியரசு நாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் 300 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்றார். இந்தியாவின் புகழ்பெற்ற…

இலங்கை ஜனாதிபதி வேட்பாளராக ஜேவிபி கட்சி சார்பில் திசநாயகே அறிவிப்பு!

கொழும்பு: இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிபர் வேட்பாளராக இலங்கை ஐக்கிய தேசிய முன்னணி சார்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

ஜெகன் மோகன் ரெட்டியின் நலத் திட்டங்கள் : நிதி பிரச்சினையில் தடுமாறும் ஆந்திர அரசு

விஜயவாடா ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ள பல நலத் திட்டங்களுக்கு போதிய நிதி நிலை இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் ஒய்…

மத்திய அரசின் புதிய கல்வி வரைவுக் கொள்கைக்கு மாநில பல்கலைகள் எதிர்ப்பு

சென்னை: பல்கலைக்கழகங்களிலிருந்து இணைப்புக் கல்லூரிகளை தனியேப் பிரித்து, அனைத்தையும் தன்னாட்சிக் கல்லூரிகளாக மாற்றும் மத்திய அரசின் கல்வி வரைவுக் கொள்கைக்கு தமிழக பல்கலைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.…

சர்வதேச சட்டக்கல்வி நிறுவனம் அமைய உதவுங்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி கோரிக்கை

சென்னை: சர்வதேச தரம்வாய்ந்த சட்டக் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பார் கவுன்சிலுக்கு, நிதியுதவி அளித்து மாநில அரசு துணைபுரிய வேண்டுமென கோரிக்கை…

இந்தியாவிலிருந்து இறக்குமதியான சரக்குகள் – பாகிஸ்தானில் வேண்டுகோள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் துறைமுகத்திற்கோ அல்லது விமான நிலையங்களுக்கோ வந்து சேர்ந்துவிட்ட இந்திய சரக்குகளை சந்தையில் விநியோகிக்க அரசு அனுமதியளிக்க வேண்டுமென அந்நாட்டு பணி வழங்குநர் கூட்டமைப்பு வேண்டுகோள்…

வலதுசாரிகள் ஊர்வலத்தால் ஜம்முவில் மொபைல் இணைய சேவைகள் மீண்டும் ரத்து

ஜம்மு: இந்து வலதுசாரி அமைப்புகள் ஜம்முவில் ஊர்வலம் நடத்தியதையொட்டி, மொபைல் மற்றும் இணைய சேவைகள் ஜம்முவில் மீண்டும் முடங்கியுள்ளன. தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று நிர்வாக தரப்பில்…