Month: August 2019

அன்புமணி மீதான மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு: ஆகஸ்டு 29ந்தேதி முதல் மறுவிசாரணை தொடக்கம்!

டில்லி: அன்புமணி மீதான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு ஆகஸ்டு 29ந்தேதி முதல் மறுவிசாரணை தொடங்கும் என்றும் சிபிஐ நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கடந்த…

ராணுவ தளபதியின் பதவிக்காலத்தை 3 ஆண்டு நீட்டித்த பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் ராணுவ தளபதி குவாமிர் ஜாவித் பாஜ்வா வின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டு நீட்டித்து பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. விதி எண் 370 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு…

கொடநாடு கொலை விவகாரம்: ஸ்டாலின்மீது மதுரை நீதிமன்றத்தில் 2 வழக்குகள் பதிவு

சென்னை: கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச் சாட்டுக்களை சுமத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் 2 அவதூறு…

ராஜீவ் காந்தி 75வது பிறந்த நாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை

டில்லி: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,…

இன்று பதவி ஏற்கும் 17 கர்நாடக அமைச்சர்கள் பெயரை அறிவித்த எடியூரப்பா

பெங்களூரு இன்று காலை 10.30 மணிக்கு பதவி ஏற்க உள்ள கர்நாடக அமைச்சர்கள் பெயரை முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் – மஜத கூட்டணி அரசு…

புல்லட் ரெயில் தட சான்றிதழ் : இந்திய அதிகாரிகள் விரைவில் ஜப்பான் பயணம்

டில்லி இந்தியாவில் அமைய உள்ள புல்லட் ரெயில் குறித்த சான்றிதழ்களை அளிக்கும் பயிற்சிக்காக இந்திய அதிகாரிகள் விரைவில் ஜப்பான் செல்ல உள்ளனர். பிரதமரின் கனவுத் திட்டம் எனக்…

நிறுவனங்களுக்கான கார்பரேட் வரி படிப்படியாகக் குறைக்கப்படும் : நிர்மலா சீதாராமன்

டில்லி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கார்பரேட் வரி படிப்படியாக குறைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் தேதி அன்று பிரதமர்…

ஜாகிர் நாயக் பொதுக்கூட்டங்களில் பேச மலேசிய போலீஸ் தடை

கோலாலம்பூர் மலேசிய காவல்துறை இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற ஜாகிர் நாயக் மலேசியாவில் பொதுக் கூட்டங்களில் பேசத் தடை விதித்துள்ளது. மும்பை நகரில் உள்ள இஸ்லாமிக் ரிசர்ச்…

“சோர்வான மற்றும் விதியை நொந்த மனநிலை எதற்கும் உதவாது”

புதுடெல்லி: சோர்வான மற்றும் விதியை நொந்த மனநிலை என்பது எதற்கும் உதவாது என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும்…

திருவான்மியூர் கடற்கரையில் நீல ஒளிர்வு அலைகள் – பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?

சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் காற்று வாங்கிய மக்களுக்கு ஒரு அரிய அழகிய காட்சி கிடைத்தது. கடலில் தென்பட்ட நீல ஒளிர்வு அலைகளை அவர்கள் கண்டு ரசித்தார்கள். இதுதொடர்பாக…