Month: August 2019

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

மும்பை மும்பை தீவிரவாத தடுப்புக் காவல்துறை கிரிக்கெட் வீரர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரஜா மோகன் தாஸ் என்பவரைக் கைது செய்துள்ளது. இந்திய…

சில சில முன்னேற்றங்கள் – ஆனாலும் பதற்றம் தணியவில்லை காஷ்மீரில்..!

ஜம்மு: காஷ்மீரின் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தொடர்ந்து 18வது நாளாக மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்,…

மராட்டிய சட்டசபை தேர்தலில் தனித்து களம் காணுமா பா.ஜ. மற்றும் சிவசேனா கட்சிகள்?

மும்பை: இந்தாண்டு அக்டோபர் மாதம் மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், அதற்கான முஸ்தீபுகளில் தீவிரமாக இறங்கியுள்ள பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகள், தேர்தலை…

டெஸ்ட் கிரிக்கெட் பாதுகாக்கப்பட வேண்டும்: விவியன் ரிச்சர்ட்ஸ்

ஆண்டிகுவா: டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட்டின் ஒரு உயர்ந்தபட்ச அம்சம் என்றும், எனவே அந்த ஆட்டமுறை பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார் முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன்…

ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளின் எதிர்கால கதி?

புதுடெல்லி: தற்போது அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை, பாதுகாப்பு பொதுத்துறை யூனிட்டுகளாக மாற்றுவதற்கான திட்ட வரையறையை இறுதிசெய்ய ஒரு உயர்மட்ட கமிட்டியை மத்திய…

இந்தியாவில் விற்கப்படும் பாக்கெட் உணவு & பானங்கள் எத்தகையவை?

புதுடெல்லி: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் உணவுகள் மற்றும் பானங்களில், கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை சுகாதார குறியீட்டைவிட அதிகமான அளவில் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.…

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சிந்து..!

ஜெனிவா: தற்போது சுவிட்சர்லாந்தில் நடந்துவரும் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிவருகிறார். இப்போட்டியில் தங்கம் வெல்வதையே இலக்காக வைத்து கடந்த…

ஆர்டிஜிஎஸ் பணப் பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு! 26ந்தேதி முதல் அமல்

டில்லி: வங்கிகளில், ஆர்டிஜிஎஸ் முறையில், ஆன்லை பணப் பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் வரும் 26ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என…

ப.சிதம்பரத்துக்கு 26ந்தேதி வரை சிபிஐ காவல்! நீதிமன்றம் உத்தரவு

டில்லி: ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு வரும் 26ந்தேதி (திங்கட்கிழமை) வரை சிபிஐ காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று…

மீண்டும் பறந்தார் மோடி: பிரான்ஸ், அரபு நாடுகளுக்கு 5 நாட்கள் பயணம்

டில்லி: 5 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார். அவர், பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகளுக்கு செல்வதாக…