Month: August 2019

கேரள வாக்காளர்களைக் கவர மார்க்சிஸ்ட் புதிய நடவடிக்கை

திருவனந்தபுரம் கேரள வாக்காளர்களைக் கவர மார்க்சிஸ்ட் கட்சி பல புதிய திருத்தப்பட்ட நடவடிக்கை எடுக்க திட்டங்களைத் தீட்டி உள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலத்தில்…

எய்ம்ஸ் நுழைவுத்தேர்வு: முதன்முதலாக மருத்துவம் படிக்க தேர்வான காஷ்மீர் மாணவி

ஸ்ரீநகர்: எய்ம்ஸ் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில், முதன்முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியைச் சேர்ந்த மாணவி இர்மிம் ஷமிம் வெற்றி பெற்று, மருத்துவம் படிக்க தேர்வு…

நாகலாந்து தனி நாடு விவகாரம்! மீண்டும் தலைதூக்கும் சர்ச்சை

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் வாழும் நாகா இனத்தவருக்கு தனி நாடு, தனி பாஸ்போர்ட், மற்றும் கொடிக்கு மத்தியஅரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில்,…

சிறையில் இருந்து வெளிவந்த இரு தினங்களில் மீண்டும் திருடியவர் கைது

பெர்னாமா, மலேசியா சிறையில் இருந்து விடுதலை பெற்ற இரு தினங்களில் ஒரு வாலிபன் மீண்டும் திருடியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியச் சிறையில் போதை மருந்து குற்றங்கள் மற்றும்…

நாட்டிலேயே முதன்முதலாக கல்விக்கென பிரத்யேக தொலைக்காட்சி ஒளிபரப்பு: தமிழக முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார் …

சென்னை: தமிழக அரசு சார்பில், நாட்டிலேயே முதன்முதலாக கல்விக்கான பிரத்யேக தொலைக்காட்சி ஒளிபரப்பு தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

எனது வெற்றிக்கு புதிய  பயிற்சியாளர் கிம் ஜி ஹ்யுன் காரணம் : பி வி சிந்து

பேசல் தனது வெற்றிக்கு தென் கொரியாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கிம் ஜி ஹ்யுன் காரணம் என பி வி சிந்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்ட்ன் போட்டியின்…

ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களா? ஜெகன்மோகன் ஐடியா குறித்து பீதி கிளப்பும் பாஜக எம்.பி.

அமராவதி: ஆந்திர மாநிலத்துக்கு 4 தலைநகரங்களை உருவாக்கவும், அமராவதி திட்டத்தை கைவிட மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெடடி முடிவு செய்து இருப்பதாக ஆந்திர மாநில பாஜக எம்.பி.…

ரஜினிகாந்த் பட பெண் ஊழியருக்கு ஒரு வருடமாக ஊதிய பாக்கி : பலமுறை கேட்டும் பயனில்லை

சென்னை லைக்கா புரொடக்‌ஷன் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் சப் டைட்டில் அமைத்ததற்கான ஊதியபாக்கி இன்னும் தரப்படவில்லை. தென் இந்தியத் திரைப்படங்களுக்கு தற்போது பல உலக…

சிபிஐக்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு: விசாரணை பட்டியலில் சேர்க்கப்படாததால் பரபரப்பு

சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு இன்றைய விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற…

வெள்ள நிவாரண நிதிக்காக கேரள முதல்வரிடம் தனது கம்மலை கழற்றிக் கொடுத்த சிறுமி! நெகிழ்ச்சி சம்பவம்

கொச்சி: கடுமையான வெள்ளப்பாதிப்பில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், வெள்ள நிவாரண நிதிக்கு சிறுமி ஒருவர், மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தனது காதில் அணிந்திருந்த கம்மலை…