Month: August 2019

ஏசி மின்சார பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சேவையை தமிழக முதல்வர் பழனிசாமிச்சாமி இன்று தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்தார். நாடு முழுவதும்…

சிதம்பரத்துக்கு ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுங்கள்! உச்சநீதி மன்றம்

டில்லி: சிதம்பரத்துக்கு ஜாமின் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி…

இரு லண்டன் வாசிகள் இடையே வழக்கில் சிக்கித் தவிக்கும் அம்பேத்கர் இல்லம்

லண்டன் லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லம் என்னும் 30 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள இந்தியாவின் சொத்து இரு லண்டன் வாசிகளிடம் வழக்கில் சிக்கி தவித்து வருகிறது. லண்டன்…

பிரபல பாலிவுட் நடிகர் அரசியலில் குதிப்பு: அடுத்த மாதம் ஆர்ஸ்பி கட்சியில் இணைகிறார்….

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் ஆர்எஸ்பி கட்சியில் சேர உள்ளதாக, மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக சிவசேனா…

மத்தியஅமைச்சர்  நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் வேலுமணி சந்திப்பு: நிதி வழங்க கோரிக்கை

டில்லி: டில்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு உள்ளாட்சி அமைப்புக்கான நிதி ரூ.4,976…

ஊனமுற்றோர் பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 பட்டத்தை வென்ற மானசி ஜோஷி

பேசல் ஊனமுற்றோருக்கான பாட்மிண்டன் சாம்பியன் ஷிப் 2019 மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மானசி ஜோஷி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு…

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

வேதாரண்யம்: அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இரு தரப்பினருக்கு…

செப்டம்பர் 23: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 23ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்…

கைது செய்யப்பட்டதால், ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு காலாவதி! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு, அவர் கைது செய்யப்பட்டு விட்ட நிலையில், மனு…

புலந்த்ஷகர் :  வன்முறைக் குற்றவாளிகளுக்கு மாபெரும் வரவேற்பு

புலந்த்ஷகர் புலந்த்ஷகரில் நடந்த வன்முறை சம்பவக் குற்றவாளிகள் ஜாமீனில் வெளி வந்ததையொட்டி மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள புலந்த்ஷகர் பகுதியில் கடந்த வருடம் சட்டவிரோதமாக…