காஷ்மீரில் சிக்கிக்கொண்டு தன் குடும்பத்தினரிடம் பேச முடியாத ஜவான் செய்தது என்ன?
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தற்போது களத்தில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு துணை ராணுவப்படை வீரர் தயக்கத்துடன் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சி வெளியாகியுள்ளது.…