தீபாவளி பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு இன்று தொடக்கம்
சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்குகிறது. இந்த வரும் தீபாவளி…
சென்னை: நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசு பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்குகிறது. இந்த வரும் தீபாவளி…
சென்னை தலித் மக்களுக்குச் சம உரிமை வழங்கும் போது தனி சுடுகாடு எதற்காக என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்குக் கேள்வி எழுப்பி உள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை…
டில்லி வெங்காயத்தின் கடும் விலை உயர்வால் மாநிலங்களில் உள்ள 50000 டன்கள் உபரி இருப்பை பயன்படுத்த மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட…
பைரியாட்ஸ், பிரான்ஸ் ஜி 7 மாநாட்டில் இந்தியப் பிரமர் மோடியுடன் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் காஷ்மீர் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பிரான்ஸ் நாட்டின்…
கோலாலம்பூர் மலேசியாவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தினமும் இலவச காலை உணவு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பல வருடங்களுக்கு…
டில்லி ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித்தொகையை மத்திய அரசுக்கு அளித்தால் வங்கியின் தர மதிப்பீடு சரியும் என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
டில்லி இந்திய ரிசர்வ் வங்கி தன்னிடமுள்ள உபரி நிதியில் ரூ,1,76,051 கோடியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது. சர்வதேச அளவில் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களிடம்…
டில்லி: ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சிபிஐ காவல் மேலும் 5 நாள் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது…
இந்திய கிரிக்கெட் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர். நீண்ட நெடுங்கால கிரிக்கெட் வரலாற்றைக் கொண்ட இந்திய அணியில், வேகப்பந்து…
புதுடெல்லி: நக்சலைட் பிரச்சினை நிலவும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு நடத்தினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா…