Month: August 2019

அருண் ஜெட்லிக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த 11 பேர் மொபைல் திருட்டு

டில்லி மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தகனத்தின் போது 11 பேரின் மொபைல் போன் திருடப்பட்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த…

நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா காலமானார்!

மும்பை: இந்தியாவின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த 2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்து…

காஷ்மீர் : உண்மையைச் சொல்லிய மருத்துவரை இழுத்துச் சென்ற போலிஸ்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் தடை காரணமாக நோயாளிகள் பாதிப்படைந்ததாகத் தெரிவித்த மருத்துவரைக் காவல் துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர். காஷ்மீரில் கடந்த 4 ஆம் தேதி முதல் ஊரடங்கு…

சட்டமன்றத்தில் உரை: புதுச்சேரி அரசுக்கு கிரண்பேடி திடீர் பாராட்டு!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், சட்டமன்றத்தில் உரையாற்றிய கவர்னர் கிரண்பேடி, புதுச்சேரி அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், தேர்தல்…

குறைந்தபட்ச ஊதிய விவகாரம்: 7 மாதங்களில் 400 வழக்குகள் பதிவு!

சென்னை: தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாதது தொடர்பாக கடந்த 7 மாதங்களில் 400 புகார்கள் தொழிலாளர் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகார்கள் சென்னை, காஞ்சிபுரம்…

உலகப் பொருளாதாரம் சீராக உள்ளது : பிரபல முதலீட்டாளர் கருத்து

டில்லி உலகப் பொருளாதாரம் சீராக உள்ளதாகவும் நாம் மட்டும் இந்தியத் தயாரிப்பு இயக்கத்தில் சிக்கி உள்ளதாகவும் பிரபல முதலீட்டாளர் சங்கர் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரம் கடும்…

தமிழகத்தில் நவம்பர், டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல்?

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதியில், அதாவது நவம்பர்-டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலு மணி, மத்திய…

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் மீதான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து பேசியதாக, அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராமன் வெங்கடேசன் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை…

பாஜக தலைவர்கள் தொடர் மரணம் : பிரக்யாவின் பரபரப்பு கண்டுபிடிப்பு

போபால் பாஜக தலைவர்கள் தொடர் மரணத்துக்கு எதிர்க்கட்சிகள் ஏவிவிட்ட தீய சக்திகளே காரணம் என போபால் மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா கூறி உள்ளார். கடந்த மக்களவை…