மாணவர்களின் கல்விக்கான தர வரிசையில் சென்னைக்கு 115வது இடம்! ஆய்வு தகவல்
வாஷிங்டன்: உலக அளவில் மாணவர்களின் கல்விக்கான தர வரிசையில், தமிழகத்தை சேர்ந்த சென்னை 115 இடத்தை பிடித்துள்ளது. லண்டன் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
வாஷிங்டன்: உலக அளவில் மாணவர்களின் கல்விக்கான தர வரிசையில், தமிழகத்தை சேர்ந்த சென்னை 115 இடத்தை பிடித்துள்ளது. லண்டன் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்,…
கீழடி தமிழகத்தில் உள்ள கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் உறைக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் கிணற்றில் சுற்றியுள்ள மண் சரிவால் கிணறு மூடப்படும் நிலை நேரிட வாய்ப்புண்டு.…
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து, விநாடிக்கு 9 ஆயிரத்து 900 கனஅடியாக உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டும் விரைவில் 50 அடியை…
சென்னை அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் தமிழகம் முழுவதும்…
டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யப்பட்ட விதிக்கப்பட்ட தடையானை, வரும் 9ந்தேதி…
டில்லி மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் காணப்படும் 10 முக்கிய விவரங்கள் குறித்த செய்தி இதோ நேற்று மாநிலங்களவையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா…
சென்னை: சென்னையில் விதிகளை மீறி புறம்போக்கு இடங்களிலும், ஏரிக்கரைகளிலும் எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்…
இந்தியா வாகன உற்பத்தித்துறையில் உலக அளவில் டிராக்டர் உற்பத்தியில் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளர், 2வது இரு சக்கர வாகன உற்பத்தியாளர், ஐந்தாவது பெரிய ஹெவி டிரக் உற்பத்தியாளர்,…
TrueCaller நமக்கு தெரியாமல் வங்கிக் கணக்கினை யுபிஐ உடன் இணைக்கிறதா? நமக்கு வரும் பெயர் தெரியாத அழைப்பை அவ்வப்போது தெரிய வைத்து தேவையில்லாத அழைப்பையெல்லாம் நிராகரிக்கத்தான் நமக்கு…
சிகாகுவா அமெரிக்க மெக்சிகோ எல்லைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள சீ- சா விளையாட்டை இரு நாட்டு மக்களும் விளையாடி மகிழ்கின்றனர் அமெரிக்காவின் உள்ளே வெளிநாட்டவர் எல்லை வழியாக நுழைவதாக…