Month: July 2019

டில்லி : பொய்யான பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்

டில்லி தனது உயர் அதிகாரி மீது பொய்யான பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. பணியாளர் காப்பிட்டு கழகத்தில் பணி புரிந்து…

டிப்பின் அகஸ்டினின் அரிய புகைப்படங்கள்…..19

கேரள பிரபல புகைப்பட கலைஞர் டிப்பின், தனது எழில்மிகு புகைப்படங்களை பத்திரிகை.காம் இணையதளம் மூலம் வாசகர்களுக்கு விருந்தளிக்கிறார்.. மேலும், அவரது புகைப்படங்களை காண https://dipstravel.blogspot.com

பாஜக எம் எல் ஏ மகள் காதல் திருமணம் நாளை நீதிமன்றத்தில் பதிவு

பரேலி உத்திரப் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் மகளின் காதல் திருமணம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நாளை பதிவு செய்யப்பட உள்ளது. உத்திரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த…

சான்றிதழ்களை பாதுகாக்க தமிழக அரசின் மின்னணு பெட்டகம்

சென்னை அனைத்து சான்றிதழ்களையும் பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு மின்னணு பெட்டகத்தை அறிமுகம் செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பிறப்பு சான்றிதழில் தொடங்கி மரணச் சான்றிதழ்…

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அமெரிக்கா ரூ. 34,280 கோடி அபராதம்!

நியுயார்க்: பிரபல சமூக வலைதளமான முகநூல் இணையதளத்துக்கு அமெரிக்கா 5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 34,280 கோடி) அபராதம் விதித்துள்ளது. தனிநபர் தகவல்கள் திருடப்பட்டது…

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவம் குறைந்துவிடுமா? ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி

சென்னை: அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், என்ன கவுரவக் குறைச்சல் என அரசு ஆசிரியர்களுக்கு உயர்நீதி மன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக அரசு பள்ளிகளில்…

லோக் அதாலத்: தமிழகத்தில் இன்று 63,869 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 13ம் தேதி) லோக் அதாலத் நடத்தப்படும் என்று தேசிய சட்டப்பணி கள் ஆணைக்குழு தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற லோக்…

வேலூர் மக்களவை தேர்தல்: தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ. 27 லட்சம் பறிமுதல்….! பரபரப்பு

வேலூர்: வேலூர் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்தமுறை போலவே தற்போது திமுக பிரமுகர் ஒருவரின் தம்பி வீட்டில்…

கோடைகால வேளாண்மை கடந்தாண்டைவிட குறைவு – வேளாண் அமைச்சகம்

புதுடெல்லி: இந்திய விவசாயிகளின் கோடைகால பயிரிடும் செயல்பாடு ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருவதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 9% அளவிற்கு குறைந்து வருகிறதாம்.…

இந்திய அணிக்குள் இருந்த பிரிவினைதான் தோல்விக்கு காரணமா?

மும்பை: இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் ஷர்மா இடையே இருக்கும் மோதல் போக்கால், அணியானது இரண்டு பிரிவுகளாக இயங்கியது தெரியவந்துள்ளது. இந்திய அணி உலகக்கோப்பைத்…