Month: July 2019

சோன்பத்ராவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா (வீடியோ)

சுனார்: சோன்பத்ராவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்துப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி…

கர்நாடகா சட்டப்பேரவை : உறுப்பினர்களை கண்காணிக்கும் பாஜக

பெங்களூரு கர்நாடகா மாநில அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருப்பதை ஒட்டி எதிர்க்கட்சியான பாஜக தனது உறுப்பினர்களை கண்காணித்து வருகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் –…

1000 பல் மருத்துவ இடங்கள் காலி: மேலும் 3 நாள் நீட்டிக்கப்பட்டுள்ள மருத்துவ கலந்தாய்வு

சென்னை: தமிழகத்தில் மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், பல் மருத்துவப் படிப்பில் சுமார் ஆயிரம் இடங்கள் காலியாக…

பாஜக தலைவர்கள் சொத்து குறித்து அரசு விசாரிக்க வேண்டும் : மாயாவதி 

டில்லி தமது சகோதரர் சொத்தை பறிமுதல் செய்த பாஜக அரசு தனது கட்சி தலைவ்ர்க்ள் சொத்து குறித்து விசாரிக்க வேண்டும் என மாயாவதி கூறி உள்ளார். பகுஜன்…

இப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இல்லை; ஆனால் எங்களின் துயரம் தொடர்கிறது: நாடியா முராத்

கடந்த 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈராக்கின் யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தபோது, அவரின் கதை…

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை: மறுக்கும் மத்தியஅமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: தமிழகத்தில் இந்தித் திணிக்கப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மறுப்பு தெரிவித்து உள்ளார். இந்தித்திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச் சாட்டில்…

விவசாயிகள் கடன் தள்ளுபடி வழக்கு: தமிழக அரசு ஆவணம் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவு

சென்னை: விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், தமிழகஅரசு ஆவணணங்கள் தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து உள்ளது.…

கட்சிமாறும் சட்ட அவைகளின் உறுப்பினர்கள் செய்ய வேண்டியது என்ன?

கட்சிமாறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை ராஜினாமா செய்து மறுதேர்தலை சந்திக்க வேண்டும். அதுதான் ஜனநாயக அடிப்படை என்று கூறியுள்ளார் கட்டுரையாளர் அம்ரிதா லால்.…

கோழியையும், முட்டையையும் சைவமாக அறிவியுங்கள்! சிவசேனா எம்.பி. கோரிக்கை

டில்லி: சிக்கன், முட்டையை சைவமாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சிவசேனா கட்சியைச்சேர்ந்த எம்.பி சஞ்சய் ரவுத் மாநிலங்களவையில் கோரிக்கை வைத்துள்ளார். இது கடும் விமர்சனங்களுக்கு…