Month: July 2019

அத்திவரதரை தரிசனம் செய்தார் முதல்வர் எடப்பாடி!

காஞ்சிபுரம்: நேற்று மாலை காஞ்சிபுரம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு அத்திரவரதரை பயபக்தி யுடன் தரிசனம் செய்தார். 40ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும்…

மோடியின் இரண்டாம் முறை ஆட்சி : பங்குச் சந்தையில் ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி

டில்லி பிரதமர் மோடி இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற 60 நாட்களில் பங்குச் சந்தை ரூ.12 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2004 ஆம் வருடம்…

தமிழகத்தில் தயாரான முதல் பேட்டரி கார்! முதல்வர் இன்று தொடக்கம்

சென்னை: சென்னை அருகே உள்ள ஹூண்டாய் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட முதல் பேட்டரி கார் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம்…

நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்பவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், தீர்வுகளும்: மருத்துவர் பாலாஜி கனகசபை

இன்றைய சூழ்நிலையில் அனைவரும் நீண்ட நேரம் அமர்ந்து பணி செய்வது இயல்பாகிவிட்டது. இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் சூழ்ந்த சூழ்நிலையில் உடல் உழைப்பின்றி அனைத்து வகையான வேலைகளையும் ஒரு…

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத பகுஜன் சமாஜ் எம் எல் ஏ கட்சி நீக்கம்

பெங்களூரு நேற்று நடந்த கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத பகுஜன் சமாஜ் சட்டப்பேரவை உறுப்பினர் மகேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் மஜத மற்றும் காங்கிரஸ்…

ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை – அறிய வேண்டிய அம்சங்கள்!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜிகாஃபைபர் எனும் பிராட்பேண்ட் சேவை குறித்த அறிவிப்பை, ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறவுள்ள அதன் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று…

ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியாகும் நீர் இனிமேல் வீணாகாது?

சென்னை: வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், மறுபயன்பாட்டிற்கு, குறிப்பாக, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர் சென்னை வேளச்சேரியிலுள்ள குடியிருப்புவாசிகள். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

உயர்நீதிமன்ற தடையையும் மீறி தொடரும் பைக் டாக்ஸி சேவை

சென்னை: தமிழக தலைநகரில் பைக் டாக்ஸி இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தாலும், பைக் டாக்ஸி சேவை சென்னையில் சட்டவிரோதமாக தொடரவே செய்கிறது என்கின்றன தகவல்கள். சென்னை உயர்நீதிமன்ற…

உள்ளூர் மக்களுக்கான பணி ஒதுக்கீட்டை முதன்முதலில் சட்டமாக்கிய ஆந்திரா!

விஜயவாடா: மாநிலத்தில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்களில், உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை கட்டாயம் வழங்கியாக வேண்டுமென்பதை நாட்டிலேயே முதன்முதலாக சட்டமாக்கியுள்ளது ஆந்திரப் பிரதேசம். தொழிற்சாலைகள்/நிறுவனங்களில்…