மழை நீர் சேகரிப்பு : யமுனை நதி நீரை சேகரிக்க டில்லி அரசு திட்டம்
டில்லி மழைநீர் சேகரிப்பு அடிப்படையில் யமுனை நதி நீரை சேகரிக்க டில்லி அரசு திட்டம் தீட்டி உள்ளது. நாடெங்கும் நீர் பஞ்சம் நிறைந்துள்ள நிலையில் தலைநகர் டில்லியில்…
டில்லி மழைநீர் சேகரிப்பு அடிப்படையில் யமுனை நதி நீரை சேகரிக்க டில்லி அரசு திட்டம் தீட்டி உள்ளது. நாடெங்கும் நீர் பஞ்சம் நிறைந்துள்ள நிலையில் தலைநகர் டில்லியில்…
சோட்டி பஜாரியா, மத்தியப் பிரதேசம் ஒரு குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறை சென்றதால் அவர்களது வளர்ப்பு நாய் காவல்துறையினரிடம் அடைக்கலம் புகுந்துள்ளது. பொதுவாக நாய்களை மனிதனின்…
அலகாபாத் நீதிபதிகள் நியமனத்தில் சாதியம் மற்றும் பாரபட்சம் உள்ளதாக பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதி உள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் அனைத்து…
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில், ஆண்டி முர்ரே மற்றும் செரினா வில்லியம்ஸ் ஆகியோர் கலப்பு இணையராக ஆடவுள்ளனர். சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின்னர் களம் கண்டுள்ள ஆண்டி…
டில்லி பேட்டால் அதிகாரிகளை தாக்கிய ஆகாஷ் விஜய்வர்கியாவுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்ததை ஒட்டி பாஜக தலைமை அவருக்கு நோட்டிஸ் அனுப்ப உள்ளது. மத்திய பிரதேச பாஜக…
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டியில், இலங்கை அணி வெற்றிபெற்றது. அப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் சார்பாக 103 பந்துகளில் 118…
புதுடெல்லி: இந்திய அணியின் தேர்வுக் குழுவினரிடமிருந்து இந்தியாவின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் மாயங்க் அகர்வாலுக்கு, உலகக்கோப்பையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உலகக்கோப்பை…
மும்பை: இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 22 ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளதால், மக்கள் நீண்ட க்யூவில் நிற்க வேண்டியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஒரு ஏடிஎம் இயந்திரம்…
டில்லி ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற உள்ள பாஜக தேர்தல் வாக்குறுதிகள் புதியதாக நிதி அமைச்சர் பதவி…
சென்னை: டி.டி.வி தினகரனுக்குஆதரவாக செயல்பட்ட ரத்தினசபாபதி நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து, மீண்டும் அதிமுகவில் தொடர்வாக உறுதி அளித்த நிலையில், இன்று மற்றொரு அதிருப்தி எம்எல்ஏவான வி.டி.கலைசெல்வன்…