Month: July 2019

டில்லி : 14 வருடங்களுக்கு பிறகு சோனியாவை சந்தித்த ராஜ் தாக்கரே

டில்லி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனை தலைவர் ராஜ் தாக்கரே 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று டில்லியில் சோனியா காந்தியை சந்தித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிரா…

டென்னிஸ் மைதானம் சேதம்: செரினா வில்லியம்ஸ்க்கு 10ஆயிரம் டாலர் அபராதம்!

லண்டன்: டென்னிஸ் கோர்ட்டை சேதப்படுத்தியதற்காக பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ்சுக்கு ரூ.10ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 24வது கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி லண்டனில்…

டில்லி – லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் : முதல் தனியார் மயமாகும் ரெயில்

டில்லி டில்லியில் இருந்து லக்னோ செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரு ரெயில்கள் தனியார் வசம் அளிக்கப்பட உள்ளன. ரெயில்களின் சேவையை மேம்படுத்த சோதனை முறையில் 100…

மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி; யாரும் அதிருப்தியில் இல்லை: வைகோ

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், யாரும் அதிருப்தியில்…

வைகோ மனு ஏற்பு எதிரொலி: மனுவை வாபஸ் பெறுகிறார் திமுக வேட்பாளர் என்.ஆர். இளங்கோ

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வேட்பு மனு ராஜ்யசபா தேர்தலுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், திமுக சார்பில் 4-வது வேட்பாளராக போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள என்.ஆர்.…

நியூஸ் பிரிண்ட்-க்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்! ஐஎன்எஸ் வலியுறுத்தல்

டில்லி: இறக்குமதி செய்யப்படும் செய்தி்தாள் அச்சிட பயன்படும் நியுஸ்பிரிண்ட் காகிதங்களுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய பத்திரிகைகள் சங்கம் (ஐஎன்எஸ்) வலியுறுத்தியுள்ளது. மத்தியஅரசு…

ராஜஸ்தான் எம் எல் ஏ க்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தலைமை மூலம் மக்களிடையே வலுவான நம்பிக்கையை வரவழைக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறி உள்ளார். மன்மோகன் சிங் அடிப்படையில்…

உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம்: விசிக எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று மத்தியஅரசு ஆய்வு

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யான விசிக ரவிக்குமார் ஆகியோர் மத்திய நிதி…

தமிழகம் உள்பட 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ இன்று அதிரடி ரெய்டு

டில்லி: வங்கி மோசடி தொடர்பாக நாடு முழுவதும் இன்று சிபிஐ அதிரடி ரெய்டில் ஈடுபட்டு உள்ளது. 30 வழக்குகள் தொடர்பாக 19 மாநிலங்களில் 110 இடங்களில் ரெய்டு…