Month: July 2019

வேளாண் படிப்பு: இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்கியது…

கோவை: தமிழகத்தில் வேளாண் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது முதல் நாளான இன்று சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்டு…

அரைஇறுதியில் இந்தியா தோல்வி எதிரொலி: கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளை சந்தித்து வரும் நிறுவனங்கள்…

லண்டன்: அரைஇறுதியில் இந்தியா தோல்வி காரணமாக, இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத நிலையில், இறுதிப்போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்த்த ஊடகங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் இழப்புகளை…

கடந்த மூன்று வருடங்களில் ஆன்லைன் மோசடியில் அதிக பணம் இழந்த மாநிலம் எது?

சென்னை கடந்த மூன்று வருடங்களில் ஆன்லைன் மோசடியில் அதிக பணம் இழந்த மாநிலங்கள் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளன. வங்கிகளில் ஆன்லைன் மோசடி, கிரெடிட் மற்றும் டெபிட்…

அத்திவரதரை தரிசிக்க இன்று மாலை குடியரசு தலைவர் வருகை! 4மணி நேரம் பொதுமக்களுக்கு தடை

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வரும் நிலையில், இன்று பிற்பகல் அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு 4 மணி…

டிவிட்டரில் பின்தொடரும் 1 கோடி பேர்….! ராகுல் நன்றி

டில்லி: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, சமூக வலைதளமான டிவிட்டரில் 1 கோடி (10மில்லியன்) பேர் ராகுலின் பதிவுகளை எதிர்பார்த்து பின்தொடர்ந்து வருகிறார்கள். இது சாதனையாக கருதப்படுகிறது.…

அதிமுக வீணாக போக டிடிவி தினகரன்தான் காரணம்! திவாகரன் குற்றச்சாட்டு

வேதாரண்யம்: அதிமுக வீணாக போக டிடிவி தினகரன்தான் காரணம் என்றும், அவர் குட்டையை குழப்பி கட்சியை அதிமுகவை வீணடித்து விட்டார் என்று சசிகலா சகோதரர் திவாகரன், சசிகலா…

மக்களவை : விவசாயிகள் நிலை குறித்த ராகுல் பேச்சுக்கு ராஜ்நாத் சிங் எதிப்பு

டில்லி விவசாயிகள் நிலை பயங்கரமாக உள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் பேசிய போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று மக்களவையில் ஜீரோ அவர்…

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல்! தமிழிசை ஆசை

பெரம்பலூர்: தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் வரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரப்படுத்தி…

நட்பு வேறு வங்கி நடவடிக்கை வேறு : எச் டி எஃப் சி வங்கித் தலைவர் ஆதித்யா பூரி

மும்பை எச் டி எஃப் சி வங்கி தலைவர் ஆதித்யா பூரி வங்கி நடவடிக்கைகளுக்கும் நட்புக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். தனியார் வங்கிகளில் லாபம்…

மக்களின் எதிர்ப்பை மீறி தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல்

சென்னை: தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதையும் மீறி ஆய்வகம் அமைக்க மத்தியஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தியாவிலேயே…