Month: July 2019

3 மாநிலங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட புதியவகை டிவிஎஸ் அபாச்சி பைக்!

பெங்களூர்: இந்தியாவிலேயே முதன்முதலாக பயோ எத்தனால் எரிபொருளில் ஓடக்கூடிய TVS Apache RTR 200 FI E100 வகையான பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மராட்டியம்,…

அரிய வகை பறவை இனத்தைக் காக்க ரூ.33.85 கோடி நிதி ஒதுக்கீடு!

புதுடெல்லி: இந்தியன் பஸ்டர்ட் என்று அழைக்கப்படும் ஒரு பெரும் பறவை வகையை காக்க, மத்திய அரசின் சார்பில் ரூ.33.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் பாபுல்…

தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை: வைகோ மேல்முறையீடு

சென்னை: தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோவுக்கு சிறப்பு நீதி மன்றம் ஓராண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு…

இந்திக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்! வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் ப.சி., ஸ்டாலின், வைகோ அழைப்பு

சென்னை: இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் அமைச்ச்ர ப.சிதம்பரம், திமுக தலைவர்…

ஆகஸ்டு 1ந்தேதி முதல் ஆன்லைன் பணப் பரிமாற்ற கட்டணம் ரத்து! எஸ்பிஐ அறிவிப்பு

டில்லி: ஆகஸ்டு 1ந்தேதி முதல் ஆன்லைன் பணப் பரிமாற்ற கட்டணம் ரத்து செய்யப்படு வதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்தியாவின் பெரிய…

அரசியல் விபச்சாரம்: கோவா காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமர்சனம்

பனாஜி: கோவாவில் காங்கிரசில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளது பகிரங்கமான அரசியல் விபச்சாரம் என்று கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.…

11, 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும், ஆசிரியர்களுக்கும், மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுமை ஆசிரியர் விருது…

நக்கீரன் கோபால் மீதான வழக்கு: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் தடை

டில்லி: நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் கோபால் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை…

குமார் தர்மசேனாதான் இறுதிப் போட்டிக்கும் நடுவரா?

லார்ட்ஸ்: ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்தின் ஜேஸன் ராய்க்கு தவறாக அவுட் கொடுத்த நடுவரான குமார் தர்மசேனாதான், இங்கிலாந்து –…