Month: June 2019

மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதிஅமைச்சர்கள் கூட்டம்: ஓபிஎஸ் நாளை டில்லி பயணம்

சென்னை: பட்ஜெட் தொடர்பாக மாநில நிதிஅமைச்சர்கள் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூட்டியுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான…

“பக்கிரி” படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியீடு…!

https://www.youtube.com/watch?v=sT4oFXqXKoo தனுஷ் தமிழ் படத்தைத்தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார், இவர் கேன் ஸ்காட் இயக்கத்தில் பக்கிரி படத்தில் நடித்துள்ளார், கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ்,…

நாயகி இல்லாமல் உருவாகிவரும் ‘புலனாய்வு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…!

இயக்குனர் சன்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மதியழகன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘புலனாய்வு’ . இதில் அரவிந்த் சுவாமி நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பூஜையுடன் படப்பிடிப்பு…

ரயில்வேக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கும் பணி தீவிரம்! வேளச்சேரியில் அதிரடி நடவடிக்கை

சென்னை: வேளச்சேரியில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பல ஆண்டுகள் இழுபறிக்கு பிறகு தற்போது, ஆக்கிரமிப்பு நிலம் பொதுமக்களின் எதிர்ப்பையும்…

இந்திய அணிக்கு பக்கபலமாக திகழும் அந்த 2 சுழற்பந்து வீச்சாளர்கள்!

லண்டன்: இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ள 2 சுழற்பந்து வீச்சாளர்களான யஸ்வேந்திர சஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கியமான நேரங்களில் அணிக்கு பெரிய பக்கபலமாக இருக்கிறார்கள்.…

தண்ணீர் பிரச்சினை: சென்னையில் பல பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் அவலம்!

சென்னை: தண்ணீர் பிரச்சினையால் பள்ளிகள் ஏதும் மூடப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் பள்ளி நேரத்தை பாதியாக குறைத்துள்ளது. தண்ணீர்…

பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் விளையாட பச்சைக்கொடி! மத்தியஅரசு அனுமதி

டில்லி: பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு…

டிக்டாக்கின் விபரீதம்: கழுத்து முறிந்து உயிருக்கு போராடும் கர்நாடக இளைஞர்…

மைசூரு: டிக்டாக் பொழுதுபோக்கு செயலின் விபரீதம் காரணமாக, கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்து முறிந்து உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

தண்ணீரின்றி தத்தளிக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை! கழிவறைகளுக்கு பூட்டு… நோயாளிகள் அவதி….

சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை காரணமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் உள்ள கழிவறைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவறையின்றி நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.…