Month: June 2019

ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

டில்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முறைப்படியாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ.,வில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. தமிழகத்தைபூர்விகமாக கொண்ட…

பிக் பாஸ் வீட்டிலிருந்து அகற்றப்பட்ட ‘பேட்ட’ ரஜினி ஓவியம்….!

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 3-வது சீஸன், நேற்று (ஜூன் 23) முதல் தொடங்கியுள்ளது. ஃபாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா…

என் மீது கண்டன தீர்மானம் கொண்டு வந்தால் நான் எளிதாக அடுத்த அதிபர் ஆவேன் : டிரம்ப் உறுதி

வாஷிங்டன் தமக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் கண்டன தீர்மானம் கொண்டு வந்தால் தாம் அடுத்த முறையும் அதிபராவேன் என டிரம்ப் கூறி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

ஜூன் 24, 1991: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன்முதலாக முதல்வர் பதவி ஏற்ற நாள் இன்று…!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தவரு மான ஜெயலலிதா முதன்முதலாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்ற நாள் இன்று (ஜூன் 24, 1991)…

குஷ்புவின் டிவிட்டுக்கு உடனடி ஆக்சன் எடுத்த காவல்துறை! பொதுமக்களின் டிவிட் மீதும் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: நடிகை குஷ்புவின் டிவிட்டுக்கு உடனடி ஆக்சன் எடுத்த சென்னை காவல்துறை, பொதுமக்களின் டிவிட் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.…

பாஜக தலைவர்கள் பேச்சு  : அமித் ஷா வை சந்திக்கும் உத்தவ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் குறித்து பாஜக தலைவர்கள் பேசியதை ஒட்டி பாஜக அமைச்சர் அமித்ஷாவை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்திக்க உள்ளார் நடந்து முடிந்த…

தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது: கே.எஸ். அழகிரி

சென்னை: தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும், வேலையில்லா திண்டாட் டத்தை போக்க முடியாத அதிமுக அரசு எப்போது ஆட்சியில் இருந்து அகற்றப்படுகிறதோ, அன்றைக்குத் தான் தமிழகம் வளர்ச்சிப்…

டில்லி பல்கலைக்கழகத்தில் 62ஆயிரம் இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பம்!

டில்லி: டில்லி பல்கலைக்கழகத்தில் 62ஆயிரம் இடங்களுக்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட சுமார் 20ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவு என்று கூறப்பட்டுள்ளமு…

மரண பயத்தில் பெங்களூரு மன்சூர் கான் :  சரண் அடைய விருப்பம்

பெங்களூரு மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய பெங்களூரு ஐ எம் ஏ ஜுவல்ஸ் அதிபர் மன்சூர் கான் தன்னை கொல்லலாம் என்னும் பயத்தில் சரண் அடைய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.…

சொந்த வீட்டில் பிரார்த்தனை செய்ய அனுமதி தேவையில்லை: உயர்நீதி மன்றம்

சென்னை: வீடுகளில் பிரார்த்தனை நடத்த முன்அனுமதி பெற தேவையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோவை அருகே உள்ள சின்னவம்பட்டியில் கிறிஸ்தவ மத போதகர்…