Month: June 2019

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் போட்டி இலங்கைக்கும், நியூசிலாந்து அணிகளுக்கும் இடையே இங்கிலாந்தில் உள்ள சோபியா கார்டன், கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…

முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: எண்ணெய் இறக்குமதி மற்றுமூ ஜிஎஸ்பி ரத்து ஆகிய அமெரிக்காவின் இரட்டை நெருக்கடிகளுக்கு மோடி அரசு பணிந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுடனான சிறப்பு ஏற்றுமதி…

தடைகளை மீறி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் பெருமைப்பட வேண்டும்: ராகுல் காந்தி

புதுடெல்லி: தடைகளை மீறி வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் பெருமைப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று…

மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக அளவில் டிரென்டிங்கான #StopHindiImposition

டில்லி: மத்தியஅரசின் கட்டாய இந்தி படிப்பு தொடர்பான வரைவாணைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சமூக வலைதளமான டிவிட்டரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு…

தனியார் பால் விலை உயர்வை தொடர்ந்து ஆவின் பால் விலையும் உயர்வு? தமிழகஅரசு ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை உயர்ந்துள்ளதை தொடர்ந்து ஆவின் பால் விலையையும் உயர்த்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர…

பாகிஸ்தான் கேப்டனை சாடும் முன்னாள் வேகம் ஷோகைப் அக்தர்

லாகூர்: உலகக்கோப்பை தொடரின் தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்…

உலகம் முழுவதும் விராட் கோலி பேசும் வீடியோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கோரியது கூகுள்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சை, கூகுள் டியோ மூலம் உலகம் முழுவதும் பகிர்ந்ததற்காக கூகுள் மன்னிப்பு கோரியது. முக்கிய நிகழ்வுகளின் போது,…

ஏர் இந்தியா ஒப்பந்த ஊழல்: முன்னாள் அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன்

டில்லி: ஏர் இந்தியா ஒப்பந்த ஊழல் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் படேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. அதை சந்தோசமாக எதிர்கொள்வேன் என்று பிரபு…

எங்கள் இறையாண்மையை காக்க எந்த விலையையும் கொடுப்போம்: சீனா

பீஜிங்: அமெரிக்காவின் நடவடிக்கைகள் தென்சீன கடல் பிராந்தியத்தில் அமைதியை ஊக்குவிக்கும் விதமாக அமையவில்லை என குற்றம்சாட்டியுள்ளது சீனா. மேலும், சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும், சீன ராணுவம்…

வெளிநாட்டவராக அறிவிக்கப்பட்ட சனாவுல்லாவுக்கு போதுமான உதவிகள் கிடைக்குமா?

குவஹாத்தி: வெளிநாட்டவர்களுக்கான தடுப்புக் காவல் முகாமிற்கு அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற ஜுனியர் கமிஷன்டு அதிகாரியான முகமது சனாவுல்லா விஷயத்தில், தங்களுக்கு அவர் மீது அன்பிருந்தாலும், இந்த விஷயத்தில் செய்யக்கூடியது…