மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலி: போலீசார் விசாரணை
அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…
அரூரில் மின்சாரம் தாக்கி தந்தை – மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்…
தமிழகத்தில் நீட் தேர்வால் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை புவனேஸ்வரி…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்குதல் காரணமாக 26 பேர் பலியாகி உள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இது…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
குருவாயூர்: புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் வழிபாடு செய்ய பிரதமர் மோடி இன்று கேரளா வருகை தந்துள்ளார். கோவிலுக்கு சென்ற அவருக்கு பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.…
புதுடெல்லி: Zenfone அல்லது Zen என்ற வணிகப் பெயர்களில், Asus மொபைல் ஃபோன்களை விற்பனை செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. வரும் ஜூலை மாதம் 28ம் தேதியிலிருந்து…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்தா கவுடா உள்பட 4 பேரும், தீவிரம் காட்டி…
லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் 30ந்தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரு போட்டிகள் நடைபெற உள்ளது. 12வது லீக்…
லாகூர்: மும்பை தாக்குதலின் சூத்திரதாரி என்று கருதப்படுபவரும், ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீத், ஆண்டுதோறும் லாகூர் நகரில் ரமலான் தொழுகையை நடத்தும் அவருக்குப் பிடித்தமான கடாஃபி…
ஐதராபாத்: ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஆண்டு தோறும் ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி இன்றும் நாளையும் நடைபெறுவதையொட்டி, அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு…