Month: May 2019

போதையுடன் நடனக் கொண்டாட்டம் – 163 பேருக்கு காப்பு!

கோயம்புத்தூர்: தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் நடந்த நடன கொண்டாட்டம் காவல்துறையால் தடுக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட 163 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலும் மென்பொருள் துறையில் பணியாற்றும் அந்தக்…

இதுவும் திருமணம்தான்; வேறு மணம் செய்யமுடியாது: நீதிமன்றம்

ஜெய்ப்பூர்: திருமணமாகாமல் கூடி வாழ்ந்த ஒருவர், இணையைப் பிரிந்து, வேறொருவரை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பல்ராம் ஜாக்கர் என்பவர், ஒரு…

‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டம்…!

‘காஞ்சனா 3’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து ‘அரண்மனை’ படத்தின் 3-ம் பாகத்தை உருவாக்க, இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார்.’அரண்மனை 3′ எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். சுந்தர்.சி…

‘தபாங் 3’யில் வில்லனாக இணைந்த கன்னட நடிகர் சுதீப்…!

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘தபாங் 3′ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது ..’ தபாங் ‘என்ற இந்தி திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு…

பாடகி எஸ்.ஜானகி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்…!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் கால் தவறி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது. இதைத்தொடர்ந்து அவர் மைசூரில் உள்ள…

நூதன முறையில் பிரச்சார தடையை மீறினாரா சாத்வி பிரக்யா?

போபால்: தேர்தல் பிரச்சாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த 72 மணிநேர தடையை சாத்வி பிரக்யா மீறினார் என்று வந்த புகாரையடுத்து, அவருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

புயல் பாதிப்பு: ஒடிசாவில் இன்றுமுதல் (மே 5) மீண்டும் இயங்கத் தொடங்கிய பல ரயில் சேவைகள்

புபனேஷ்வர்: மே 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், ஒடிசா தலைநகர் புபனேஷ்வரத்திலிருந்து ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. புயல் கடந்த 24…

காஷ்மீரில் பாரதீய ஜனதா மாவட்ட துணைத் தலைவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் குல் முகமது மீர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக…

வாடகைப் பிரச்சினைகளைத் தீர்க்க மாநிலம் முழுவதும் வாடகை நீதிமன்றங்கள்

சென்னை: தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்துடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், மாநிலத்தின் அனைத்து 32 மாவட்டங்களுக்குமான வாடகை நீதிமன்றங்களை அறிவித்துள்ளது. உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போருக்கு இடையே ஏற்படும் கொடுக்கல்…

எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை சந்தித்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்

புதுடெல்லி: திவாலாகும் நிலையிலுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்ள சம்மதித்த, அந்நிறுவன ஊழியர்களில் ஒரு குழுவினர், செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை சந்தித்துள்ளனர். ஜெட்…