போதையுடன் நடனக் கொண்டாட்டம் – 163 பேருக்கு காப்பு!
கோயம்புத்தூர்: தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் நடந்த நடன கொண்டாட்டம் காவல்துறையால் தடுக்கப்பட்டு, அதில் கலந்துகொண்ட 163 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலும் மென்பொருள் துறையில் பணியாற்றும் அந்தக்…