சிலிண்டர் விலையேற்றத்தால் தோல்வியில் முடிந்த உஜ்வாலா திட்டம்
புதுடெல்லி: கிராமப்புற ஏழைப் பெண்கள் அனைவரையும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூலம் சமைக்க வைக்க வேண்டுமென்ற மோடி அரசின் உஜ்வாலா திட்டம், பெரும் தோல்வியில் முடிந்துள்ளது என்பதை…
புதுடெல்லி: கிராமப்புற ஏழைப் பெண்கள் அனைவரையும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மூலம் சமைக்க வைக்க வேண்டுமென்ற மோடி அரசின் உஜ்வாலா திட்டம், பெரும் தோல்வியில் முடிந்துள்ளது என்பதை…
மும்பை: இந்திய விமானப் படையின் போக்குவரத்து விமானமொன்று, மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும்போது, ஓடுபாதையிலிருந்து தடம்மாறி சிறியளவிலான விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…
சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. பாட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் தெரிய வந்துள்ளது. அதுபோல தேர்வு…
புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ரியாஸ் அபூபக்கருடன் தொடர்பு வைத்திருந்ததால், கத்தாரில் கைது செய்யப்பட்ட கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ஃபைசல், விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். என்ஐஏ எனப்படும்…
கோவை: சூலூர் தொகுதியில் போட்டியில் அமமுக வேட்பாளரை ஆதரித்து பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், எடப்பாடிக்கு பதிலாக நானே முதல்வராகி இருப்பேன் என்று தனது ஆசையை…
சென்னை: பிளஸ்-2 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தோர், இன்றுமுதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்…
அஹமது இயக்கும் படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க டாப்ஸி ஒப்பந்தமாகியுள்ளார். ‘கோமாளி ஜெயம் ரவியின் 24 ஆவது படமாகும். 25-வது படத்தை, லட்சுமண் இயக்குகிறார். ஜெயம்…
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் சர்ச்சை சாமியாரினியான சாத்வி பிரக்யாவுக்கு எதிராக, கம்ப்யூட்டர் பாபா எனப்படும் பிரபல சாமியார் தலைமையில் ஏராளமான சாதுக்கள் களமிறங்கி உள்ளனர்.…
அகர்தலா: திரிபுரா மேற்கு தொகுதியில் வாக்குப்பதிவின்போது நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் உறுதி செய்யப்பட்டதால், 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. திரிபுரா…