Month: May 2019

மத்தியப் பிரதேசம் : துப்பாக்கிகளின் மதிப்பை குறைத்த கைப்பம்பு

பிந்த், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் தற்போது துப்பாக்கியைவிட கைப்பம்புக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு காலத்தில் கொள்ளைக்காரர்கள் அதிகம் இருந்தனர். கொள்ளையர்கள்…

பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பள்ளி வாகனங்களுக்கு 3 நாள் ஆய்வு! ஆர்டிஓ அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் ஜூன் 3ந்தேதி கோடை விடுமுறை முடித்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு வருடாந்திர ஆய்வு வரும் 15ந்தேதி தொடங்குவதாக…

6வது கட்ட தேர்தல்: 7மாநிலங்களை சேர்ந்த 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 6வது கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 7 மாநிலங்களை சேர்ந்த 59…

தேர்தல் புகார் எதிரொலி? கரூர் எஸ்பி அதிரடி மாற்றம்!

கரூர்: கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுமீது சரியான நடவடிக்கை எடுக்காத கரூர் எஸ்பி மீது திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில்…

டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு அருமையான வாய்ப்பு: சிறப்பு பயிற்சி கொடுக்க அரசு முடிவு

சென்னை: டெட் (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்ச்சி பெறாததால் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ள சுமார் 1500 ஆசிரியர்களுக்கு 10நாட்கள் சிறப்பு பயிற்சி கொடுத்து, அவர்களை தேர்ச்சி பெற…

கெஜ்ரிவால் இவ்வளவு மட்டமானவர் என நான் எண்ணவில்லை : கவுதம் கம்பீர் காட்டம்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் மட்டமாக நடந்துக் கொள்வதாக கவுதம் கம்பீர் கூறி உள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு டில்லி தொகுதியில்…

மோடி குறித்த கட்டுரை எழுதிய  ஆதிஸ் தஷீரை வறுத்தெடுத்த பாஜகவினர்: விக்கிப்பீடியாவில் புகுந்து களேபரம்

புதுடெல்லி: இண்டியாஸ் டிவைடர் இன் சீஃப் என்ற கட்டுரையை டைம் இதழில் எழுதிய ஆதிஸ் தஷீர் மீது பாஜகவினர் ட்விட்டர் மூலம் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்திய பத்திரிக்கையாளர்…

அக்டோபர் 9 ல் விஷால் – அனிஷா திருமணம் …!

நடிகர் விஷால் தனது திருமணம் தேதியை வெளியிட்டுள்ளார். விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் சங்க…

சூடான நீரில் விவசாயம் செய்யும் குஜராத் விவசாயிகள்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் சவுராஷ்ட்ரா பகுதியில் சூடான நீரை விவசாயத்துக்கும், பொதுமக்களும் பயன்படுத்துவதால் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் கான்பார்…

ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்கு 100வது வெற்றி: இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது சிஎஸ்கே

விசாகப்பட்டினம்: தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு இது 100வது வெற்றி. அதுபோல…